செ.வெ.எண்:606- வடகிழக்கு பருவமழை 2025 தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 06/10/2025

நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை 2025 தொடங்குவதை முன்னிட்டு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துதுறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.(PDF 236KB)