மூடு

செ.வெ.எண்:616- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தோடர் எருமைப் பால் மதிப்புக்கூட்டு மையத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 08/10/2025
01

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தோடர் எருமைப் பால் மதிப்புக்கூட்டு மையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 140KB)

02