செ.வெ.எண்:624- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் சினையுற்ற கறவை பசுக்களுக்கு “ஊட்டச் சத்து வழங்கும் திட்டம்”
வெளியிடப்பட்ட தேதி : 10/10/2025
மாண்புமிகு முதலமைச்சரின் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில், தெரிவு செய்யப்பட்டுள்ள கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில், 100 ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் “ஊட்டச் சத்து வழங்கும் திட்டம்” (அடர் தீவனம், தாது உப்புக்கள் மற்றும் விட்டமின்) செயல்படுத்தப்படுகிறது.(PDF 46KB)