மூடு

செ.வெ.எண்:627- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சேரங்கோடு ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 10/10/2024

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், சேரங்கோடு ஊராட்சியில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நடைபெற்று முடிவடைந்த பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 21KB)

04 01