மூடு

செ.வெ.எண்:629- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 14.10.2024

வெளியிடப்பட்ட தேதி : 14/10/2024

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களிடமிருந்து 130 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 40KB)

02 01