மூடு

செ.வெ.எண்:631- நீலகிரி மாவட்டத்தில் 3-வது புத்தகத் திருவிழா-2024 அக்டோபர் மாதம் 18.10.2024 முதல் 27.10.2024 நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 15/10/2024

நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 3-வது புத்தகத் திருவிழா – 2024 அக்டோபர் மாதம் 18.10.2024 முதல் 27.10.2024 வரை உதகமண்டலம், பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இப்புத்தகத் திருவிழாவில் தென்னிந்திய புத்தக விற்பானையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் மற்றும் அரசுத்துறைகள் சார்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு புத்தகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.(PDF 27KB)