செ.வெ.எண்:657- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.10.2025
             வெளியிடப்பட்ட தேதி : 27/10/2025          
          
                      
                        நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 123 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 108KB)
