செ.வெ.எண்:701- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 13/11/2025
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 46KB)
