செ.வெ.எண்:704- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 14.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 14/11/2025
நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் 44 பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பில்; அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 40KB)
