மூடு

செ.வெ.எண்:705- நீலகிரி மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட தேதி : 14/11/2025
02

நீலகிரி மாவட்டத்தில், தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து, துவக்கி வைத்தார். (PDF 34KB)

03 01