செ.வெ.எண்:72- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் நெகிழி வகைகள் தானியங்கி குடிநீர் விநியோக இயந்திரம் குறித்து கலந்தலோசனை கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 10/02/2025

நீலகிரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ள நெகிழி வகைகள், தானியங்கி குடிநீர் விநியோக இயந்திரம் ஆகியவற்றை குறித்து இன்று 10.02.2025 மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் தலைமையில், அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுடன் , மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்றது.(PDF 38KB)