மூடு

செ.வெ.எண்:722- மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 27/11/2024

நீலகிரி மாவட்டம், உதகை அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 35KB)

2 1