மூடு

செ.வெ.எண்:767- அரசு தலைமை கொறடா அவர்கள் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 18/12/2025
04

நீலகிரி மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்; நலத்துறை சார்பில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், 87 பயனாளிகளுக்கு ரூ.10.15 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 47KB)

03 02 01