செ.வெ.எண்:777- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 20/12/2025
நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில், 181பயனாளிகளுக்கு ரூ.82.25 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 50KB)
