மூடு

செ.வெ.எண்:789- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமிழ் ஆட்சிமொழிச் சட்டவார விழா விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 23/12/2025
02

நீலகிரி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்டவார விழாவினை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 42KB)

01