மூடு

செ.வெ.எண்:90- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஓய்வு பெற்ற டான்டீ தோட்ட ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் விடுப்பு ஊதிய தொகையினை வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 13/02/2026
03

நீலகிரி மாவட்டம் குன்னூர்; தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகத்தில் நடைபெற்ற ஓய்வு பெற்ற டான்டீ தோட்ட தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணிக்கொடை மற்றும் விடுப்புடன் கூடிய ஊதியம் வழங்கும் நிகழ்ச்சியில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில், ரூ.35.42 கோடி மதிப்பில் பணிக்கொடை மற்றும் விடுப்பு ஊதிய தொகையினை வழங்கினார்.(PDF 46KB)

02

01