மூடு

தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள்

11/07/2023 - 11/07/2023
நீலகிரிக் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

நீலகிரிக் கோட்ட அளவிலான தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் வரும் 11.07.2023 அன்று காலை 11.00 மணியளவில் நீலகிரிக் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தபால் துறை ஓய்வூதியதாரர்கள் ஏதேனும் குறைகள் இருப்பின் கடிதம் மூலமாக அஞ்சலகக் கண்காணிப்பாளர், நீலகிரிக் கோட்டம், உதகமண்டலம் 643 001 என்ற முகவரிக்கு 05.07.2023-க்குள் சேர்பிக்கும்படி அஞ்சலகக் கண்காணிப்பாளர், நீலகிரிக் கோட்டம் திருமதி.ஆர்.இந்திரா அவர்கள் தெரிவித்துள்ளார்.

பார்க்க (34 KB)