• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

மாண்புமிகு அரசு தலைமை கொறடா கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறை கட்டங்களை பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட தேதி : 08/11/2024

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக பள்ளிக் கல்வித்துறை சார்பில், நீலகிரி மாவட்டத்தில் ரூ.6.56 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் ஆய்வகத்தினை திறந்து வைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் குத்துவிளக்கேற்றி வைத்து, வகுப்பறை கட்டங்களை பார்வையிட்டார்.(PDF 27KB)

01