மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை நகராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2025

நீலகிரிமாவட்டம்,உதகை நகராட்சிக்குட்பட்ட 17,18 மற்றும் 19-ற்கான வார்டு மற்றும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 61KB)