மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

தென்மேற்கு பருவ மழையினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் இடி, மற்றும் மின்னல் ஏற்படும் நேரத்தில் உரிய முன்னெச்சரிக்கையுடன் உயிரிழப்புகளை தடுத்து பாதுகாப்புடன் இருக்க பொதுமக்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  (PDF 71KB )

மேலும் பல

செ.வெ.எண்:314- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 2026-2027 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

நீலகிரி மாவட்டத்திற்கு, 2026-2027 ஆம் ஆண்டிற்கான ரூ.5,433.64 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையினை, மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டார் (PDF 203KB )

மேலும் பல

செ.வெ.எண்:313 – சமூகநீதி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், விடுதி தொடர்பான குறைகள், புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கும் வகையில், கட்செவி (WhatsApp) எண் 9445477016 அறிவிக்கப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் சமூகநீதி பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், விடுதி தொடர்பான குறைகள், புகார்கள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக தெரிவிக்கும் வகையில், கட்செவி (WhatsApp) எண் 9445477016 அறிவிக்கப்பட்டுள்ளது. (PDF 53KB )

மேலும் பல

செ.வெ.எண்:312 – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான அழகுக்கலை ,சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது .

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான அழகுக்கலை (Master Certification in Bridal Makeup Artistry Course) சிகை அலங்காரம் (Diploma in Creative hair dressing chemical treatment Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது . (PDF 64KB )

மேலும் பல

செ.வெ.எண்:311 – அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026

நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு (PDF 58KB )

மேலும் பல

செ.வெ.எண்.310- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (22.06.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 210 மனுக்களை பெற்றுக் கொண்டார்.  (PDF 47KB )

மேலும் பல

செ.வெ.எண்:309 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் போலியோ சொட்டு மருந்து முகாம் -2026 குறித்து மாவட்ட அளவிலானஅனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

நீலகிரி மாவட்டத்தில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் -2026 நடத்துவது முன்னிட்டு, மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 21KB )

மேலும் பல

செ.வெ.எண்:308- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (19.06.2026) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.06.2026) நடைபெற்றது. (PDF 198KB )

மேலும் பல

செ.வெ.எண்:307- நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வரி வசூல் , வருவாய் இனங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் 7வது மாநில நிதிக்குழு தலைவர் திரு.அலாவுதீன், இ.ஆ.ப.,(ஓய்வு), அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப,., அவர்கள் முன்னிலையில் நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வரி வசூல் , வருவாய் இனங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 182KB )

மேலும் பல

செ.வெ.எண்:306- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

நீலகிரி மாவட்டத்தில், உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், இரத்த வங்கி ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 32KB )

மேலும் பல