மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:357- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

நீலகிரி மாவட்ட  ஆ ட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு. இ.ஆ.ப.,  அவர்கள் தலைமையில்  இன்று (17.07.2026) நடைபெற்றது. (PDF 57KB )

மேலும் பல

செ.வெ.எண்:356 – பழங்குடியின மக்களுக்கு தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை, சாதிச்சான்றிதழ் ஆதார் அட்டை, மற்றும் குடும்ப அட்டை இல்லாத நபர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை, சாதிச்சான்றிதழ் ஆதார் அட்டை, மற்றும் குடும்ப அட்டை இல்லாத நபர்களுக்கு 18.07.2026, 25.07.2026, 01.08.2026, 08.08.2026 மற்றும் 16.08.2026 ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. (PDF 40KB )

மேலும் பல

செ.வெ.எண்:355 – மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027- முதல் கட்டம் – சுயக் கணக்கெடுப்பு (Self Enumeration) மற்றும் வீடுதோறும் கணக்கெடுப்பு

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு பணிகள் 01.08.2026 முதல் 30.08.2026 வரை முப்பது நாட்களுக்கு நடைபெறவுள்ளன. இதற்கு முன்பாக, மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு (Self Enumeration) 17.07.2026 முதல் 31.07.2026 வரை மேற்கொள்ளப்படவுள்ளன. (PDF 103KB )

மேலும் பல

செ.வெ.எண்:354 – கடநாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (16.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், கடநாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (16.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 47KB )

மேலும் பல

செ.வெ.எண்:353 – “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், இன்று (15.07.2026) பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

“உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், இன்று (15.07.2026) பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 45KB )

மேலும் பல

செ.வெ.எண்:352 – “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று (15.07.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 15/07/2026

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை இன்று (15.07.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 43KB )

மேலும் பல

செ.வெ.எண்:351 – கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

2026 – சூலை 18 தமிழ்நாடு நாள் விழாவையொட்டி 14.07.2026 அன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்றது. போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பெற்றது. (PDF 168KB )

மேலும் பல

செ.வெ.எண்:350- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 17.07.2026 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026

உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 17‘.07.2026 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது. (PDF 65KB )

மேலும் பல

செ.வெ.எண்:349- உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. (PDF 61KB )

மேலும் பல

செ.வெ.எண்:348- சமூகநீதி கல்லூரி விடுதிககளுக்கு Professional Outsourcing Agency மூலம் தூய்மைப்பணியாளர்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 13/07/2026

நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையில் கீழ் உள்ள சமூகநீதி கல்லூரி மாணவ/மாணவியர் விடுதிகளை சுத்தமாகவும். சுகாதாரமாகவும் பராமரிக்கும் பொருட்டு, தூய்மைப்பணியாளர் பணியிடங்களை தொழில் அனுபவம் மிக்க Professional Outsourcing Agency மூலம் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. (PDF 49KB )

மேலும் பல