செ.வெ.எண்:107- சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு மாநிலங்களுக்கு இடையேயான எல்லையோர நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2026நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, நீலகிரி ,கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கிடையேயான எல்லையோர நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திருமதி மேகாஸ்ரீ இ.ஆ.ப., அவர்கள் (வயநாடு), திரு.வினோத் இ.ஆ.ப., அவர்கள் (மலப்புரம்) ஆகியோர்;களின் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:106- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2026நீலகிரிமாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:105- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2026எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி, உதகை நகராட்சிக்குட்பட்ட வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 196KB)
மேலும் பலசெ.வெ.எண்:104- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2026எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலகர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.(PDF 110KB)
மேலும் பலசெ.வெ.எண்:103- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2026எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி, பந்தலூர் வட்டம் சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட வாக்கு சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 35KB)
மேலும் பலசெ.வெ.எண்:102- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 20.02.2026 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2026உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 20.02.2026 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது. (PDF 386KB)
மேலும் பலசெ.வெ.எண்:101- நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2026இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது மற்றும் வாக்கினை உறுதி செய்வது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.(PDF 54KB)
மேலும் பலசெ.வெ.எண்:100- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியினர் உழவர் சங்கத்திற்கு வேளாண் இயந்திரங்களின் சாவிகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026நீலகிரி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம், கோவை இணைந்து, “தொல்குடி ஐந்திணை” பழங்குடியினர் வாழ்வாதார திட்டத்தின் கீழ், மசினகுடி பூதநத்தம் பூர்வமலை பழங்குடியினர் உழவர் சங்கத்திற்கு, ரூ.50 இலட்சம் மதிப்பில் (ரூ.45 இலட்சம் மானியம்) வேளாண் இயந்திரங்களுக்கான சாவிகள் மற்றும் கூடாரம் அமைப்பதற்கான ஆணையினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 47KB)
மேலும் பலசெ.வெ.எண்:99- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “பத்மஸ்ரீ” விருது பெற்ற திரு.சு.கிருஷ்ணன் என்பவரின் மனைவிக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் ஜக்கனாரை கிராமம் வெள்ளேரி கொம்பை பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த காலம் சென்ற “பத்மஸ்ரீ” விருது பெற்ற திரு.சு.கிருஷ்ணன் என்பவரின்; மனைவி திருமதி சுசீலாவிற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், எம்.பாலாடா ஏகலைவா மாதிரி பள்ளியில் நிரந்தர தோட்டப்பணியாளர் பணிக்கான நியமன ஆணையினை வழங்கினார்.(PDF 49KB)
மேலும் பலசெ.வெ.எண்:98- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 235 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 49KB)
மேலும் பல