செ.வெ.எண்:333- கோத்தகிரி வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -08.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம் நெடுகுளா கிராம சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 60 பயனாளிகளுக்கு ரூ.37.59 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று (08.07.2026) வழங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 49KB )
மேலும் பலசெ.வெ.எண்:332- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 43KB )
மேலும் பலசெ.வெ.எண்:331- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை (31.07.2026) வரை நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை (31.07.2026) வரை நடைபெறுகிறது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள்/பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. (PDF 49KB )
மேலும் பலசெ.வெ.எண்:330- கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் (PDF 52KB )
மேலும் பலசெ.வெ.எண்:329- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள், தலைமையில் நடைபெற்றது. (PDF 202KB )
மேலும் பலசெ.வெ.எண்:328 – அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ST) உப்பட்டியில் 2026 ஆம் ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ST) உப்பட்டியில் 2026 ஆம் ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. தகுதியுள்ள பழங்குடியின மற்றும் இதர பிரிவினை சேர்ந்த மாணவ/மாணவிகள் நேரடி சேர்க்கை (Spot Admission) மூலம் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். மேற்படி பயிற்சியாளர் சேர்க்கை ஆனது உப்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தற்போது நடைபெற்று வருவதால் உரிய ஆவணங்களுடன் பயிற்சியாளர்கள் வருகை தருமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது (PDF 81KB )
மேலும் பலசெ.வெ.எண்.327- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 06.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (06.07.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 190 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 46KB )
மேலும் பலசெ.வெ.எண்:326- பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், கையெழுத்து இயக்கத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (06.07.2026) கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், கையெழுத்து இயக்கத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.07.2026) கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். (PDF 43KB )
மேலும் பலநீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கராத்தே, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் சிலம்பம் ஆகிய கலைபயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பிரதி சனிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரை கராத்தே, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் சிலம்பம் ஆகிய கலைபயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கலை ஆர்முள்ள குழந்தைகள் இக்கலைப்பயிற்சி பெற்று பயனடையுமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 63KB )
மேலும் பலசெ.வெ.எண்:325- நீலகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் போடும் பணி 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுமார் 21750 பசு மற்றும் எருமையினங்களை அந்நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் NADCP கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் (மாட்டினம் (ம) எருமையினம்) போடும் பணி 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெற உள்ளது. (PDF 62KB )
மேலும் பல