செ.வெ.எண்:196- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் தபால் வாக்குகள் சேகரிக்கும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 யை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் குழுவினர்கள்; செல்லும் வாகனத்தினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 45KB)
மேலும் பலசெ.வெ.எண்:195- வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணி (Randomization) 10.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யை முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட சீரற்றமயமாக்கல் பணியினை (Randomization)) பொது பார்வையாளர்கள், 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திருமதி தான்வி சுந்த்ரியல், இ.ஆ.ப அவர்கள், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு. எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள், 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி திரு. சுஹாஸ் இ.ஆ.ப அவர்கள், காவல் பார்வையாளர் திருமதி லதா மனோஜ் இ.கா.ப அவர்கள் ஆகியோர்; தலைமையிலும், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் […]
மேலும் பலசெ.வெ.எண்:194- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிதிவண்டி பேரணியை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – யை முன்னிட்டு, வாக்களிப்பதின் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடைபெற்ற மிதிவண்டி பேரணியை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:193- மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் இறுதி வாக்காளர் பட்டியலின் விவரம் குறித்து செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 யை முன்னிட்டு, இறுதி வாக்காளர் பட்டியலின் விவரம் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் செய்தியாளர் கூட்டம் நடைபெற்றது.(PDF 156KB)
மேலும் பலசெ.வெ.எண்:192- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், 2026 தேர்தல் பொதுப்பார்வையாளர், தேர்தல் பார்வையாளர் (காவல்) மற்றும் தேர்தல் பார்வையாளர் (செலவினம்) 109-கூடலூர் (தனி) & 110 குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 பணிகள் சுமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையம் 109-கூடலூர் (தனி) மற்றும் 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்கு பின்வரும் தேர்தல் பொதுபார்வையாளர், தேர்தல் பார்வையாளர் (காவல்) மற்றும் தேர்தல்பார்வையாளர் (செலவினம்) நியமனம்செய்துள்ளது.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:191- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தேர்தல் பொது பார்வையாளர் மற்றும் தேர்தல் பார்வையாளர்(காவல்) 108-உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதிக்கு வருகை
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026 பணிகள் சுமுகமாகவும், நேர்மையாகவும்,சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்தியதேர்தல் ஆணையம் 108-உதகமண்டலம்சட்டமன்ற தொகுதிக்கு பின்வரும் தேர்தல் பொது பார்வையாளர், தேர்தல் பார்வையாளர் (காவல்) மற்றும் தேர்தல் செலவுக் கண்காணிப்பாளர் நியமனம் செய்துள்ளது.(PDF 58KB)
மேலும் பலசெ.வெ.எண்:190- காவல் பார்வையாளர் அவர்கள் வாக்குகளை எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை, காவல் பார்வையாளர் திருமதி லதா மனோஜ் இ.கா.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 52KB)
மேலும் பலசெ.வெ.எண்:189- நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் ஒளிபரப்பப்பட்ட தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தினை ஏராளமான வாக்காளர்கள் பார்வையிட்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் -2026- யை முன்னிட்டு, வாக்காளர்களிடையே வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் ஒளிபரப்பப்பட்ட தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தினை ஏராளமான வாக்காளர்கள் பார்வையிட்டு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெரிந்து கொண்டனர்.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:188- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தெங்குமரஹாடா கிராமத்தில் வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – யை – முன்னிட்டு, 110 குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தெங்குமரஹாடா கிராம வாக்குச்சாவடி மையங்களில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வாக்களிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 56KB)
மேலும் பலசெ.வெ.எண்:187- இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்குப்பதிவு (23.04.2026) நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 – ஐ இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரியும் வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது(PDF 109KB)
மேலும் பல