மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:309 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் போலியோ சொட்டு மருந்து முகாம் -2026 குறித்து மாவட்ட அளவிலானஅனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

நீலகிரி மாவட்டத்தில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் -2026 நடத்துவது முன்னிட்டு, மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 21KB )

மேலும் பல

செ.வெ.எண்:308- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (19.06.2026) நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (19.06.2026) நடைபெற்றது. (PDF 198KB )

மேலும் பல

செ.வெ.எண்:307- நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வரி வசூல் , வருவாய் இனங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

நீலகிரி மாவட்டம், உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் 7வது மாநில நிதிக்குழு தலைவர் திரு.அலாவுதீன், இ.ஆ.ப.,(ஓய்வு), அவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப,., அவர்கள் முன்னிலையில் நகராட்சி, கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வரி வசூல் , வருவாய் இனங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 182KB )

மேலும் பல

செ.வெ.எண்:306- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

நீலகிரி மாவட்டத்தில், உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், இரத்த வங்கி ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 32KB )

மேலும் பல

செ.வெ.எண்:305- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான சேர்க்கை

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 30.06.2026 வரை நடைபெறுகிறது. 14வயது பூர்த்தி அடைந்த ஆண்கள்/பெண்கள் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு 40பெண்களுக்கு வயதுவரம்பு இல்லை. (PDF 332KB )

மேலும் பல

அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தாக் அதாலத் கோவையில் நடைபெறுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தாக் அதாலத் கோவையில் நடைபெறுகிறது. (PDF 220KB )

மேலும் பல

செ.வெ.எண்:304- நீலகிரி மாவட்டத்தில் ஆய்வக நுட்புநர் (நிலை-II) ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனை இடங்களில் காலியாக உள்ள ஆய்வக நுட்புநர் (நிலை-II) – ஒப்பந்த அடிப்படையில் – நிரப்ப விண்ணப்பம் வரவேற்பு (PDF 255KB )

மேலும் பல

செ.வெ.எண்:303- மாவட்ட கால்நடைப் பண்ணையில் பொலிகாளைகள் 30.06.2026 அன்று காலை 11.00 மணியளவில் ஏலக்குழுவின் மூலம் பொது ஏலம் விடப்படும்.

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

உதகமண்டலம், மாவட்ட கால்நடைப் பண்ணையில் கழிவு செய்யப்பட்ட 20 எண்ணிக்கையிலான பொலிகாளைகள் எதிர்வரும் 30.06.2026 அன்று காலை 11.00 மணியளவில் இப்பண்ணை வளாகத்தில் ஏலக்குழுவின் மூலம் பொது ஏலம் விடப்படும்.  (PDF 418KB )

மேலும் பல

செ.வெ.எண்:302- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்த பத்திரிக்கைச் செய்தி. (PDF 435KB )

மேலும் பல

செ.வெ.எண்:301- குன்னூர் பழவியல் நிலையத்தில் உள்ளூர் பழ நாற்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026

நீலகிரி மாவட்டத்தை தாயகமாக கொண்ட பழங்களின் சாகுபடியை புதுப்பிக்கும் நோக்கில் குன்னூர் பழவியல் நிலையத்தில் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ளூர் பழ நாற்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் (17.06.2026) அன்று துவங்கி வைத்தார். (PDF 96KB ) 

மேலும் பல