செ.வெ.எண்.216- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்களை எடுத்து செல்லும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026, நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவினை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தலில் பயன்படுத்தும் பொருட்களை, மண்டல அலுவலர்கள் எடுத்து செல்லும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்.215- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், 2026 – ஐ முன்னிட்டு மாவட்டத் தேர்தல் அலுவலர் அவர்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026நீலகிரி மாவட்டத்தில் வருகின்ற 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல், 2026 – ஐ முன்னிட்டு, மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்.(PDF 116KB)
மேலும் பலசெ.வெ.எண்:214- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு பதிவான வாக்குகளை எண்ணும் மையத்தின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை, பொது பார்வையாளர்கள் 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திருமதி தான்வி சுந்த்ரியல், இ.ஆ.ப அவர்கள், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு. எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள், காவல் பார்வையாளர் திருமதி லதா மனோஜ் இ.கா.ப., அவர்கள் ஆகியோர், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா […]
மேலும் பலசெ.வெ.எண்.213- வாக்குச்சாவடி அலுவலர்கள் காவல் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான இறுதி கட்ட சீரற்றமயமாக்கல் பணி (Randomization) 21.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யை முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்கள், காவல் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான இறுதி கட்ட சீரற்றமயமாக்கல் பணியினை (Randomization) பொது பார்வையாளர்கள், 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதி திருமதி தான்வி சுந்த்ரியல், இ.ஆ.ப அவர்கள், 109 கூடலூர் சட்டமன்ற தொகுதி திரு. எஸ். ஹரீஷ், இ.ஆ.ப அவர்கள், 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி திரு. சுஹாஸ் இ.ஆ.ப அவர்கள், காவல் பார்வையாளர் திருமதி லதா மனோஜ் இ.கா.ப அவர்கள் ஆகியோர்; தலைமையிலும், மாவட்ட […]
மேலும் பலசெ.வெ.எண்:212- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்து குறும்படம்
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வாக்களிப்பின் அவசியம் குறித்து குறும்படம் தயாரித்த குன்னூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.(PDF 43KB)
மேலும் பலசெ.வெ.எண்:211- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்து தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:210- தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 ஐ முன்னிட்டு வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு வழங்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026 ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, 110 குன்னூர் சட்டமன்ற தொகுதி, 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பினை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள்; நேரில் பார்வையிட்டு, அறிவுரைகளை வழங்கினார்.(PDF 56KB)
மேலும் பலசெ.வெ.எண்:209- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவு முந்தைய நாள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 18/04/2026தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல், 2026 – ஐ முன்னிட்டு, மண்டல அலுவலர்கள் வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவு முந்தைய நாள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 205KB)
மேலும் பலசெ.வெ.எண்:208- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு பதிவான வாக்குகளை எண்ணும் மையத்தின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யில் பதிவான வாக்குகளை எண்ணும் மையமான உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 43KB)
மேலும் பலசெ.வெ.எண்:207- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு தேர்தல் நாளன்று பணியில் ஈடுபடவிருக்கும் பணியாளர்களுக்கான தபால் மூலம் வாக்கு செலுத்தும் பணி நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 17/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 முன்னிட்டு, தேர்தல் நாளன்று பணியில் ஈடுபடவிருக்கும் அரசு பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்களுக்கான தபால் மூலம் வாக்கு செலுத்தும் பணி இன்று முதல் தொடங்கி வருகின்ற 19.04.2026 வரை நடைபெறுகிறது.(PDF 43KB)
மேலும் பல