செ.வெ.எண்.245- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செய்தி வெளியீடு
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் உதகமண்டலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் எந்தவித கட்டணமின்றி வழங்கப்படுகிறது. மேலும் மேற்சுட்டிய அனைத்து சேவைகளையும் www.tnvelaivaaippu.gov.in நேரலையில் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் அளவில் செய்துகொள்ள வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது. (PDF 421KB )
மேலும் பலசெ.வெ.எண்.244- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் குடிநீர் வழங்கல் மற்றும் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் தொடர்பாக நகராட்சி ஆணையாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், குடிநீர் வழங்கல் மற்றும் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி ஆணையாளர்களுடனான ஆய்வு கூட்டம் இன்று (21.05.2026)நடைபெற்றது.(PDF 45KB )
மேலும் பலசெ.வெ.எண்:243- முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் மற்றும் சார்பாளர்களுக்கான கல்லூரி சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீடு – 21.05.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026நீலகிரி மாவட்டத்தில், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் மற்றும் சார்பாளர்கள் 2026–27 கல்வியாண்டிற்கான கல்லூரி சேர்க்கைகளில் சிறப்பு இடஒதுக்கீட்டை பெறுவதற்காக சார்பாளர் சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்கலாம். (PDF 50KB )
மேலும் பலசெ.வெ.எண்:242- குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் காட்சி வருகின்ற 22.05.2026(வெள்ளிக்கிழமை) துவங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026குன்னூர் காட்டேரி பூங்காவில் மலைப்பயிர்கள் காட்சி 22.05.2026 முதல் 24.05.2026 வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. மலைப்பயிர்கள் காட்சியினை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கண்டுகளிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 40KB )
மேலும் பலசெ.வெ.எண்.241- நீலகிரி மாவட்டம் இடைநிலைபொதுத்தேர்வு (10ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் மார்ச்/ஏப்ரல் 2026
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026நீலகிரி மாவட்டம் இடைநிலைபொதுத்தேர்வு (10ஆம் வகுப்பு) பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் மார்ச்/ஏப்ரல் 2026 (PDF 40KB )
மேலும் பலசெ.வெ.எண்:240- உதகை மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உதகை மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு (PDF 41KB )
மேலும் பலசெ.வெ.எண்:239- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது.(PDF KB )
மேலும் பலசெ.வெ.எண்:238- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026நீலகிரி மாவட்டத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் நடைபெற்ற பள்ளி வாகனங்கள் பாதுகாப்பு குறித்த ஆய்வு நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.(PDF 42KB )
மேலும் பலசெ.வெ.எண்.237- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தாவரவியல் பூங்காவில் 128வது மலர்க்காட்சியை பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 128வது மலர்க்காட்சியை இன்று (18.05.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 208KB )
மேலும் பலசெ.வெ.எண்.236- மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணிகளை உருவாக்க அரசு பள்ளி மாணவர்களுக்கான குடியிருப்பு கோடை முகாம் நிறைவு விழா
வெளியிடப்பட்ட நாள்: 16/05/2026நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணிகளை உருவாக்க, அரசு பள்ளி மாணவர்களுக்கான, குடியிருப்பு கோடை முகாம் 27.04.2026 முதல் 16.5.2026 அன்று வரை நடைபெற்றது. நிறைவு நாளான இன்று (16.05.2026) உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், முகாமில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.(PDF 192KB )
மேலும் பல