மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:387- சுதந்திர தினமான  15.08.2026  அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுதல்

வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026

சுதந்திர தினமான 15.08.2026 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணி அளவில் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே மேற்கண்ட கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி . லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ,ப.. அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 49KB)

மேலும் பல

செ.வெ.எண்:386 – கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (05.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 48KB)  

மேலும் பல

செ.வெ.எண்:385 – நீலகிரி மாவட்ட காவல் தொலைத்தொடர்பு பிரிவில் பயன்படுத்தப்படாத/ சேதமடைந்த VHF உபகரணங்கள் பொது ஏலம்

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

நீலகிரி மாவட்ட காவல் தொலைத்தொடர்பு பிரிவில் பயன்படுத்தப்படாத/ சேதமடைந்த VHF உபகரணங்களின் உதிரிபாகங்கள்,பேட்டரிகள் மற்றும் பேட்டரிபேக்குகள் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் (19.08.2026) அன்றுகாலை 11.௦௦ மணிக்கு பொது ஏலத்தில் விடப்படும். (PDF 47KB)

மேலும் பல

செ.வெ.எண்:384 – உல்லத்தி மற்றும் கல்லட்டி ஆகிய ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (05.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உல்லத்தி மற்றும் கல்லட்டி ஆகிய ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 49KB)  

மேலும் பல

செ.வெ.எண்:382 – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் 90.91 கோடி மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 04/08/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, காணொலி காட்சி வாயிலாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.90.91கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 4 எண்ணிக்கையிலான புதிய திட்ட பணிகளை திறந்து வைத்தார்கள்.(PDF 202KB)  

மேலும் பல

செ.வெ.எண்.381- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 03.08.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/08/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (03.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 126 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 97KB)

மேலும் பல

செ.வெ.எண்:380- நீலகிரி மாவட்டத்தில் வட்டார மற்றும் கிராம அளவில் பல்வேறு விவசாயிகள் நலன் சார்ந்த பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.

வெளியிடப்பட்ட நாள்: 01/08/2026

நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், 2026–27 ஆம் ஆண்டிற்கான அட்மா திட்டத்தின் மூலம், நவீன மற்றும் நிலையான தோட்டக்கலை தொழில்நுட்பங்களை விவசாயிகள் பின்பற்றும் வகையில், வட்டார மற்றும் கிராம அளவில் பல்வேறு விவசாயிகள் நலன் சார்ந்த பயிற்சிகள், செயல்விளக்கங்கள் மற்றும் கண்டுணர்வு சுற்றுலாக்கள் நடத்தப்பட உள்ளன. (PDF 73KB)

மேலும் பல

செ.வெ.எண்:378 – விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.08.2026 அன்று காலை 11:௦௦ மணிக்கு நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026

நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் 21.08.2026 அன்று காலை 11:௦௦ மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம் பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 58KB )

மேலும் பல

செ.வெ.எண்:377- வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 30/07/2026

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் ஆகஸ்ட் 2026 மாதத்திற்கு 04.08.2026 மற்றும் 05.08.2026 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ,ப.. அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 47KB )

மேலும் பல

செ.வெ.எண்:376- அஞ்சல் ஆயுள்காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு (RPLI) வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு காப்பீடு குறை தீர்க்கும் முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 29/07/2026

அஞ்சல் ஆயுள்காப்பீடு (PLI) மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு (RPLI) வாடிக்கையாளர்களின் புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு சிறப்பு காப்பீடு குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. (PDF 153KB )

மேலும் பல