செ.வெ.எண்:311- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2025நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், தென்மேற்கு பருவமழை குறித்த ஆய்வுக்கூட்டம், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 27KB)
மேலும் பலசெ.வெ.எண்:310- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் பேருந்து வசதி கிடைக்கப்பெறாத மக்கள் பயன்பாட்டிற்காக மினி பஸ் சேவையினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2025நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேருந்து நிலையத்தில், போக்குவரத்து துறையின் சார்பில், புதிய விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, பேருந்து வசதி கிடைக்கப்பெறாத மக்கள் பயன்பாட்டிற்காக 5 மினி பேருந்துகளின் சேவையினை, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்; திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், கொடியசைத்து துவக்கி வைத்து, 5 நபர்களுக்கு புதிய வழிதட இயக்க அனுமதி ஆணைகளை வழங்கினார்.(PDF 25KB)
மேலும் பலசெ.வெ.எண்:309- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 16.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 132 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 23KB)
மேலும் பலசெ.வெ.எண்:308- அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தாக் அதாலத் கோவையில் நடைபெறுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2025அஞ்சல் துறையின் மண்டல அளவிலான தாக் அதாலத் கோவையில் நடைபெறுகிறது. (PDF 590KB)
மேலும் பலசெ.வெ.எண்:307- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கீழ்குந்தா பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2025நீலகிரி மாவட்டம், கீழ்குந்தா பேரூராட்சி, இத்தலார் மற்றும் நஞ்சநாடு ஊராட்சி பகுதிகளில் ரூ.82.53 இலட்சம் மதிப்பில் நடைபெற்று முடிந்த மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 41KB)
மேலும் பலசெ.வெ.எண்:306- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டமானது 18.06.2025 அன்று குன்னூர் வட்டத்தில் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2025ஜூன் மாதம் எதிர்வரும் 18.06.2025 அன்று முற்பகல் 09.00 மணியளவில், ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில்” என்ற திட்டமானது குன்னூர் வட்டத்தில் நடைபெற உள்ளது.(PDF 33KB)
மேலும் பலசெ.வெ.எண்:305- குந்தா வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது -13.06.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2025நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், பாலக்கொலா ஊராட்சிக்குட்பட்ட தங்காடு பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் 62 பயனாளிகளுக்கு ரூ.38.78 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 62KB)
மேலும் பலசெ.வெ.எண்:304- நீலகிரி மாவட்டத்தில் 14.06.2025 மற்றும் 15.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் கன முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2025இந்திய வானிலை ஆய்வு மையம் 14.06.2025 மற்றும் 15.06.2025 ஆகிய இரண்டு நாட்கள் கன முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிலட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 36KB)
மேலும் பலசெ.வெ.எண்:303- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2025நீலகிரி மாவட்டத்தில், உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள், இரத்த வங்கி ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 45KB)
மேலும் பலசெ.வெ.எண்:302- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்த பத்திரிக்கைச் செய்தி
வெளியிடப்பட்ட நாள்: 12/06/2025தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்த பத்திரிக்கைச் செய்தி.(PDF 42KB)
மேலும் பல