செ.வெ.எண்:707- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு 16.11.2025 அன்று நடைபெற உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (ITI Level-II) (Computer Based Test) எதிர்வரும் 16.11.2025 அன்று நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் வட்டம், கேத்தியில் உள்ள CSI பொறியியல் கல்லூரியில் முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இருவேளைகளிலும் நடைபெற உள்ளது. இத்தேர்வில் 100 தேர்வர்கள் பங்கேற்க உள்ளனர்.(PDF 59KB)
மேலும் பலசெ.வெ.எண்:705- நீலகிரி மாவட்டத்தில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025நீலகிரி மாவட்டத்தில், தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து, துவக்கி வைத்தார். (PDF 34KB)
மேலும் பலசெ.வெ.எண்:704- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 14.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025நீலகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் 44 பயனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பில்; அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:703- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு மரக்கன்றுகளை நடவு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்றுகளை நடவு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:702- நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களிடையே குறும்படத்தின் மூலம் விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட நாள்: 14/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்; முன்னிட்டு, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தின் மூலம் ஒளிப்பரப்பட்ட குறும்படத்தினை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்வையிட்டனர்.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:701- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னிட்டு, கணக்கீட்டு படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:700- அரசு தலைமைக்கொறடா அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் கட்டப்படவுள்ள புதிய தோழி விடுதி பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காணொலி காட்சி வாயிலாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் ரூ.6.58 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய தோழி விடுதிக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து, அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:699- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படி மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 13/11/2025நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி லோகநாயகி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 39KB)
மேலும் பலசெ.வெ.எண்:698- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் உதகை நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 50KB)
மேலும் பலசெ.வெ.எண்:697- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 50KB)
மேலும் பல
