மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்.264- “மக்கள்தொகை கணக்கெடுப்பு – 2027” மேற்கொள்ளுதல் தொடர்பான பயிற்சி – 01.06.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026

நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணி மேற்கொள்வது தொடர்பான பயிற்சி வகுப்பினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.06.2026) தொடங்கி வைத்தார். (PDF 47KB )

மேலும் பல

செ.வெ.எண்.263- பாக்கனா பகுதியை சேர்ந்த மிஷாப் என்ற சிறுவன் யானை தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான கூட்டம் இன்று (30.05.2026) நடைப்பெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 30/05/2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் , வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், பாக்கனா பகுதியை சேர்ந்த மிஷாப் என்ற சிறுவன் யானை தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி. லட்சமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப அவர்கள் தலைமையில், துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்களுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான கூட்டம் இன்று (30.05.2026) நடைப்பெற்றது. (PDF 185KB )

மேலும் பல

செ.வெ.எண்:262 – மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை பண்ணை ஆகியவற்றின் செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் உதகமண்டலத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடை மருத்துவமனைகள் மற்றும் கால்நடை பண்ணை ஆகியவற்றின் செயல்பாடுகளை, மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி செ.கமலி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று (29.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 71KB )  

மேலும் பல

செ.வெ.எண்: 261- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை படகு இல்லத்தில் நடத்தப்பட்ட படகுப் போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 28/05/2026

நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில், கோடைவிழா 2026-ஐ முன்னிட்டு, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட படகுப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.05.2026) கொடியசைத்து தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். (PDF 43KB )      

மேலும் பல

செ.வெ.எண்:260- குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

நீலகிரி மாவட்டம் குன்னூர்  சிம்ஸ்  பூங்காவில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற  66 வது பழக்காட்சியை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.05.2026)  பார்வையிட்டார். (PDF 60KB )

மேலும் பல

செ.வெ.எண்:259- 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில்,  பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்து,   மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம்  இன்று (27.05.2026) நடைபெற்றது.(PDF 34 KB )

மேலும் பல

செ.வெ.எண்:258- பொது பதிவுதாரர்களுக்கு காலாண்டு தோறும் உதவித்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். (PDF 71KB )

மேலும் பல

செ.வெ.எண்:257- 2027 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 27/05/2026

மேண்மை பொருந்திய பணிகளுக்காக இந்திய அரசாங்கம் பத்ம விருதுகளை (பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) அறிவித்துள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், மருத்துவம், கல்வி, விளையாட்டு, தொழில் நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் போது இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளது. (PDF 47KB )

மேலும் பல

செ.வெ.எண்:256- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 60KB )

மேலும் பல

செ.வெ.எண்:255- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 26/05/2026

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் செயல்பாடுகள் குறித்து மருத்துவர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 34KB )

மேலும் பல