மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

செ.வெ.எண்:80- வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 07/02/2026

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 முன்னிட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் இயக்குநர் / வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு.ராகுல்நாத் இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.(PDF 122KB)

மேலும் பல

செ.வெ.எண்:79- 2026 -2027 தொழிற்பள்ளி – அங்கீகாரம் பெறுவது தொடர்பான அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2026

2026-2027ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல் அங்கீகாரம் புதுப்பித்தல் தொழிற்பள்ளிகளில் புதிய தொழில் பிரிவுகள் தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2026 முதல் www.skliitraining.tn.gov.in. என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் (PDF 53KB)

மேலும் பல

செ.வெ.எண்:78- பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் – பிப்ரவரி -2026

வெளியிடப்பட்ட நாள்: 06/02/2026

நீலகிரி மாவட்ட அளவில் தொழிற்பழகுநர்களுக்கான ‘பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்” குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில 09-02-2025-அன்று (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) நடைபெறவுள்ளது. (PDF 48KB)

மேலும் பல

செ.வெ.எண்:77- பொது பதிவுதாரர்களுக்கு காலாண்டு தோறும் உதவித்தொகை 

வெளியிடப்பட்ட நாள்: 05/02/2026

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். (PDF 61KB)

மேலும் பல

செ.வெ.எண்:76- அரசு தலைமைக்கொறடா அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் செஞ்சிசாலை கொள்ளாளர் கிராமம் சிப்காட் வளாகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கி, “என் கனவு என் எதிர்காலம்” என்ற இணைய தளத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து,  நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அந்தோணியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி […]

மேலும் பல

செ.வெ.எண்:75- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி- II&IIA) தேர்வு 08.02.2026 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 04/02/2026

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II (தொகுதி–II/IIA பணிகள்) பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு எதிர்வரும் 08.02.2026 அன்று நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் வட்டம், பிரீக்ஸ் நினைவு ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. (PDF 48KB)

மேலும் பல

செ.வெ.எண்:73- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 20.02.2026 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 03/02/2026

நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 2026 மாதத்தில் 20.02.2026 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 49KB)

மேலும் பல

செ.வெ.எண்:72- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலானது எதிர்வரும் 17.02.2026 அன்று வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 03/02/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த 19.12.2025 முதல் 30.01.2026 வரையிலான காலத்தில் விண்ணப்ப படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. மேற்படி விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலானது எதிர்வரும் 17.02.2026 அன்று வெளியிடப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 21KB)

மேலும் பல

செ.வெ.எண்:71- முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 03.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/02/2026

நீலகிரி மாவட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்; திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 40KB)

மேலும் பல

செ.வெ.எண்:70- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 02.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 02/02/2026

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 190 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 45KB)

மேலும் பல