மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
03

செ.வெ.எண்:566- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18.09.2025

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025

நீலகிரி மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 55KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:565- நவீன சலவையகம் அமைப்பதற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025

தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3.00 இலட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும் இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ 1.00 […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:564- ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025

தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் விதமாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் புதுமையான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3.00 இலட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும் இக்குழு உறுப்பினர்களின் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:562- நீலகிரி மாவட்டத்தில் 19.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2025

19.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 8, 9 மற்றும் 18-ற்கான முகாம் பந்தலூர் பாரீஸ் ஹாலிலும், பந்தலூர் வட்டம். சேரங்கோடு கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் அய்யன்கொல்லி சர்ச் ஹாலிலும், உதகமண்டலம் வட்டம், தூனேரி கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் அணிக்கொரை சமுதாய கூடத்திலும் நடைபெறவுள்ளது. (PDF 24KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:561- நீலகிரி மாவட்டத்தில் 18.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025

18.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: உதகமண்டலம் வட்டம், கூக்கல் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் கூக்கல்தொரை சமுதாய கூடத்திலும், கூடலூர் வட்டம், முதமலை கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் குனியல் சமுதாய கூடத்திலும் நடைபெறவுள்ளது.(PDF 31KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:560- சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் (CMTC) சமுதாய பயிற்றுநர் பணிக்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2025

மக்கள் அமைப்புகளின் திறன்மேம்பாடு தேவைகளை முழமைகளை பூர்த்தி செய்திடும் வகையில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் (CMTC) என்ற துணை அமைப்பு மாவட்ட அளவில் செயல்படும் உயர்நிலை கூட்டமைப்பான மக்கள் கற்றல் மையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வமைப்பு சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு தேவையான திறன்வளர்ப்பு நிதி உள்ளாக்கம் வாழ்வாதாரம் நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற சேவைகளை வழங்கிடும் ஒரு உயர்நிலை மக்கள்அமைப்பாகும். எனவே இந்த சேவைகளை வழங்கிட சமுதாய பயிற்றுநர் பணிக்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம்.(PDF 47KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:559- மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் மாநில அளவிலான அடைவு தேர்வு தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025

நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் லாரன்ஸ் பள்ளியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாநில அளவிலான அடைவு தேர்வு தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:558- அரசு தலைமைக் கொறடா அவர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், 405 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.42.63 கோடி மதிப்பில்; வங்கிக்கடன் உதவிகள் மற்றும் 5,000 மகளிர் சுய குழவின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.(PDF 44KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:557- மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தரம் உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி உருது உயர்நிலைப் பள்ளியின் கல்வெட்டினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி காந்தல் பகுதியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர்; முன்னிலையில், தரம் உயர்த்தப்பட்ட அரசு நகராட்சி உருது உயர்நிலைப்பள்ளியின் கல்வெட்டினை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார்.(PDF 48KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:556- நீலகிரி மாவட்டத்தில் 17.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2025

17.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: உதகமண்டலம் வட்டம், தும்மனட்டி கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் கெந்தொரை சமுதாய கூடத்தில் நடைபெறவுள்ளது.(PDF 48KB)

மேலும் பல