செ.வெ.எண்:194 – மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2024

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024-ல் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற மனித சங்கிலி நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 41KB)