செ.வெ.எண்:239 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மலர்த்தொட்டிகளால் வடிவமைக்கப்பட்ட தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வடிவங்கள் முன்பாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 11/04/2024

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மலர்த்தொட்டிகளால் வடிவமைக்கப்பட்ட தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு வடிவங்கள் முன்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டார். (PDF 79KB)