செ.வெ.எண்:193 – தேர்தல் செலவின பார்வையாளர்கள் தலைமையில் தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 20/03/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் – 2024 ஐ முன்னிட்டு, தேர்தல் செலவின பார்வையாளர்கள் திரு.டி.கிரண் இ.வ.ப., அவர்கள் மற்றும் திரு.சந்தீப் குமார் மிஸ்ரா இ.வ.ப., அவர்கள் ஆகியோர் தலைமையில் தேர்தல் செலவின கண்காணிப்பு தொடர்பான அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF 110KB)