மூடு

செ.வெ.எண்:220 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியினை நேரில் பார்வையிட்டு, வாக்குப்பதிவு நாளன்று வாக்களிக்க வருமாறு வாக்காளர்களுக்கு அழைப்பிதழை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 02/04/2024
P.R.NO. 220 - 0124

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, வாக்குப்பதிவு நாளன்று வாக்களிக்க வருமாறு வாக்காளர்களுக்கு அழைப்பிதழை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 37KB)

P.R.NO. 220 - 0224