மூடு

செ.வெ.எண்:221 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பதற்றமான வாக்குச்சாவடி மையமான பந்தலூர் வட்டம், கன்னம்வயல் வாக்குச்சாவடி மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 02/04/2024
P.R.NO. 221 - 0124

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடி மையமான பந்தலூர் வட்டம், கன்னம்வயல் வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 34KB)

P.R.NO. 221 - 0224