செ.வெ.எண்:227 – தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் பறக்கும் படை குழுவின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 04/04/2024

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொது தேர்தல் 2024ஐ முன்னிட்டு, தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் பறக்கும் படை குழுவின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். (PDF 22KB)