மூடு

செ.வெ.எண்:228 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்குகள் பெறப்படும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 05/04/2024
P.R.NO. 228 - 0224

நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொது தேர்தல் 2024ஐ முன்னிட்டு, 85 வயதிற்கும் மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து தபால் வாக்குகள் பெறப்படும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.  (PDF 99KB)

P.R.NO. 228 - 0324 P.R.NO. 228 - 0124