மூடு

செ.வெ.எண்:230 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தில் நேரில் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 06/04/2024
P.R.NO. 230 - 0124

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் கலந்து கொண்டு, விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்தார். (PDF 37KB)

P.R.NO. 230 - 0624 P.R.NO. 230 - 0524 P.R.NO. 230 - 0424 P.R.NO. 230 - 0324 P.R.NO. 230 - 0224