மூடு

செ.வெ.எண்:232 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்படும் 240 வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சீரற்ற மயமாக்கல்

வெளியிடப்பட்ட தேதி : 08/04/2024
P.R.NO. 232 - 0224

நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்கு பயன்படுத்தப்படும் 240 வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட சீரற்ற மயமாக்கல் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில், வேட்பாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 113KB)

P.R.NO. 232 - 0124