மூடு

செ.வெ.எண்:247 – தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களை சீரற்ற மயமாக்கல் பணி

வெளியிடப்பட்ட தேதி : 16/04/2024
P.R.NO. 247 - 0124

நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் -2024-ஐ முன்னிட்டு, 19- நீலகிரி (தனி) பாராளுமன்ற தொகுதிக்குபட்பட்ட 108-உதகமண்டலம், 109-கூடலூர்(தனி) மற்றும் 110- குன்னூர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களை சீரற்ற மயமாக்கல் பணிகள் தேர்தல் காவல் பார்வையாளர் திரு.பிரதாப் கோபேந்திர யாதவ் இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 114 KB)