மூடு

செ.வெ.எண்:250 – வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணி

வெளியிடப்பட்ட தேதி : 17/04/2024
P.R.NO. 250 - 0124

செ.வெ.எண். 250 நாள் – 17.04.2024 நீலகிரி மாவட்டத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி மூலம் மூன்றாம் கட்ட சீரற்ற மயமாக்கல் பணிகள் தேர்தல் பொது பார்வையாளர் திரு.மஞ்சித்சிங் பரார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 110KB)