மூடு

செ.வெ.எண்:255 – வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்கள் உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது.

வெளியிடப்பட்ட தேதி : 20/04/2024
P.R.NO. 255 - 0124

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு இயந்திரங்கள் உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.மஞ்சித் சிங் பரார் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டது.(PDF 99KB)

P.R.NO. 255 - 0224