செ.வெ.எண்:265 – உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தகவல்
வெளியிடப்பட்ட தேதி : 28/04/2024

19-நீலகிரி (தனி) பாராளுமன்றத் தொகுதிக்கான பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்புடன் உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலுள்ள ஸ்ட்ராங் ரூமில், சீல் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் காவல்துறையினரின் மூன்றடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 118KB)