மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:568 – கிராமசபைக் கூட்டம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 02.10.2023 அன்று நடைபெறும்

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023

காந்தி ஜெயந்தி தினமான 02.10.2023 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணி அளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறும்.  (PDF  27KB)

மேலும் பல
P.R.NO.567- 02

செ.வெ.எண்:567 – சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி 29-09-2023

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023

நீலகிரி மாவட்டத்தில் சமூக நலன் (ம) மகளிர் உரிமைத்துறையின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசை பொருட்களையும், தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1000 ரொக்கத்தினையும் வழங்கினார். (PDF 221KB)  

மேலும் பல
P.R.NO.566- 04

செ.வெ.எண்:566 – உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவத்திற்கான மலர்க்காட்சி துவக்க விழா

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2023

நீலகிரி மாவட்டம், உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவத்திற்கான மலர்க்காட்சியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (29.09.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். (PDF 44KB)

மேலும் பல
P.R.NO.565- 01

செ.வெ.எண்:565 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மனித – விலங்குகள் மோதலை தடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2023

நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனித – விலங்குகள் மோதலை தடுப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  (PDF 33KB)

மேலும் பல
P.R.NO. 564 - 01

செ.வெ.எண்:564 – மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையினை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2023

நீலகிரி மாவட்டம், உதகை, சேரிங்கிராஸ், கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி – 2023 சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி, முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.(PDF 39KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:563 – அஞ்சல் துறையின் 10.00 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2023

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் (IPPB), பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் Rs.396-ல், Rs.10.00 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (PDF 114KB)

மேலும் பல
P.R.NO.562- 01

செ.வெ.எண்:562 – தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட பணிக்குழு கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 27/09/2023

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், ‘தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்” மூலம் மாவட்ட பணிக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 26-09-2023 அன்று நடைபெற்றது.  (PDF 118KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:561 – இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2024 கல்வியாண்டின் சேர்க்கைகான தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2023

டேராடூனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் 2024 கல்வியாண்டின் மாணவர்கள் (சிறுவர் மற்றும் சிறுமியர்) சேர்க்கைகான தேர்வு 02.12.2023 அன்று நடைபெறவுள்ளது. (PDF 134KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:560 – பெண் குழந்தைக்கான மாநில விருது

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2023

தமிழக அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் ‘பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும்இ அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும்இ பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும்இ பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும்இ பாடுபட்டு வீரதீர செயல்புரிந்து வரும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் முகமாக அதற்கான மாநில விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பித்து கடந்த ஆண்டு முதல் […]

மேலும் பல
PR.NO.559 - 01

செ.வெ.எண்:559 – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நஞ்சநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி வகுப்பறை கட்டடங்களை பார்வையிட்டார். 

வெளியிடப்பட்ட நாள்: 26/09/2023

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் உதகை, கோத்தகிரி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.09 கோடி மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள13 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நஞ்சநாடு […]

மேலும் பல