செ.வெ.எண்:168- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நீலகிரி மாவட்ட வருகையை முன்னிட்டு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், எதிர்வரும் 05.04.2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, 06.04.2025 அன்று உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதை முன்னிட்டு, உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்;, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 33KB)
மேலும் பலசெ.வெ.எண்:167- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் அதிகரட்டி பேரூராட்சியில் புதிய நடமாடும் நியாய விலைக்கடையை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், அதிகரட்டி பேரூராட்சி பகுதியில்,புதிய நடமாடும் நியாய விலைக்கடையினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.(PDF 35KB)
மேலும் பலசெ.வெ.எண்:166- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் “ஆவின் புட்டீஸ்” என்னும் புதிய உணவு வளாகத்தை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025நீலகிரி மாவட்டம், உதகை ஆவின் வளாகத்தில், ‘ஆவின் புட்டீஸ்“ என்னும் புதிய உணவு வளாகத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார்.(PDF 31KB)
மேலும் பலசெ.வெ.எண்:165- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நீலகிரி மாவட்ட வருகையை முன்னிட்டு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.04.2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, 06.04.2025 அன்று உதகை அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில், நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளதால், விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், ஆகியோர் மாவட்ட […]
மேலும் பலசெ.வெ.எண்:164- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உலக தண்ணீர் தின கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2025நீலகிரி மாவட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.(PDF 35KB)
மேலும் பலசெ.வெ.எண்:163- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நீலகிரி மாவட்ட வருகையை முன்னிட்டு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.04.2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, 06.04.2025 அன்று நடைபெறவுள்ள அரசு விழாக்களில் கலந்து கொள்ளவுள்ளதால், முன்னேற்பாடு பணிகள் குறித்து, அரசு அலுவலர்களுடனான மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 35KB)
மேலும் பலசெ.வெ.எண்:162- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்று வரும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 32KB)
மேலும் பலசெ.வெ.எண்:161- அத்தியாவசியப் பொருட்கள் பெறவிருப்பமில்லாத குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம்
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், தங்களது குடும்ப அட்டைகளுக்கு நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறவிருப்பமில்லை எனில், தங்களது உரிமத்தினை விட்டுக்கொடுப்பது தொடர்பாக www.tnpds.gov.in என்ற வலைதளத்தின் மூலமாக தங்களின் குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக (NO COMMODITY CARD) மாற்றிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். (PDF 19KB)
மேலும் பலசெ.வெ.எண்:160- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடைகளை வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2025நீலகிரி மாவட்டம், உதகை முத்தொரை பாலாடாவிலுள்ள அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கோரமண்டல் நிறுவனத்தின் சார்பில், விளையாட்டு சீருடைகள், மெத்தை, கம்பளி, போர்வைகள், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், வழங்கினார்.(PDF 35KB)
மேலும் பலசெ.வெ.எண்:159- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நீலகிரி மாவட்ட வருகையின் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.04.2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, மற்றும் 06.04.2025 அன்று உதகை அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளதால், விழா நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF […]
மேலும் பல
