• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:331- நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை பேச்சுப் போட்டிகள் 04.07.2025 அன்று நடைபெறவுள்ளன

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2025

ஜூலை 18ஆம் நாளினை “தமிழ்நாடு நாளாக“ கொண்டாடப்படும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 04.07.2025 அன்று காலை 10.00 மணிக்கு உதகை சி.எஸ்.ஐ. (சி.எம்.எம்.) மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.(PDF 37KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:330- அஞ்சல் துறையில் நேரடி முகவர்களாக (Agent) பணிபுரிய அரிய வாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 27/06/2025

அஞ்சல் துறையில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத்திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நேரடி முகவர்களாக (Agent) பணிபுரிய அரிய வாய்ப்பு சம்பளம் கிடையாது பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.(PDF 66KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:329- ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் (RSETI) மூலம் இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 26/06/2025

கிராமப்புற இளைஞர்களின் சுய வேலை வாய்ப்புக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள்(RSETIs) செயல்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.(PDF 59KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:328- மாண்புமிகு தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் அவர்கள் உதகை மற்றும் குன்னூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025

நீலகிரி மாவட்டத்தில், உதகை மற்றும் குன்னூர் வட்டங்களில், உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் மாண்புமிகு தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் திரு.ஸ்ரீ ஜடோத்து ஹூசைன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுடன் கலந்துரையாடினார்.(PDF 111KB)

மேலும் பல

செ.வெ.எண்:327- ஆணைய குழு உறுப்பினர்கள் தலைமையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 25/06/2025

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் ஆணைய குழு உறுப்பினர்கள்; திருமதி ஜெ.ரேகா பிரியதர்ஷனி அவர்கள், திரு.செ.செல்வகுமார் அவர்கள், திரு.மு.பொன்தோஸ் அவர்கள்;, ஆகியோர்கள் தலைமையில், நடைபெற்றது.(PDF 60KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:326- வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிர்களுக்கு உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்கப்படும்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025

2025-2026 ஆம் நிதியாண்டிற்காக வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூபாய் 5,000 /- மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.(PDF 109KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:325- நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025

2025ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் சூன்-03 முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழாத்தொடர்பில் நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 30.06.2025-திங்கள்கிழமை, 01-07-2025-செவ்வாய்க்கிழமை ஆகிய நாள்களில் நீலகிரி உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.(PDF 49KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:324- நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஜுன் 30ம் தேதிக்குள் தனித்துவ அடையாள எண்ணுக்கு பதிவு செய்ய வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025

நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஜுன் 30ம் தேதிக்குள் தனித்துவ அடையாள எண்ணுக்கு பதிவு செய்ய வேண்டும்.(PDF 51KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:323- கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம்.(PDF 50KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 379 தேர்தல் களப் பணியாளர்களுக்கான 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பைத் தொடங்கியது

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025

வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மேற்பார்வையாளர்களுக்கான 13வது பயிற்சி வகுப்பு இன்று புதுடெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயக மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் (IIIDEM) தொடங்கியது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராகிய திரு. ஞானேஷ் குமார் இப்பயிற்சி வகுப்பை துவக்கிவைத்தார். இதில் 379 பேர் பங்கேற்றனர் (உத்திரப்பிரதேசம் 66, சண்டிகர் 111, மத்தியப்பிரதேசம் – 128, நாகாலாந்து – 67, மேகாலயா 7). கடந்த மூன்று மாதங்களில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 5,000–க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி […]

மேலும் பல