செ.வெ.எண்:698- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் உதகை நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை உதகை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 50KB)
மேலும் பலசெ.வெ.எண்:697- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 50KB)
மேலும் பலசெ.வெ.எண்:696- கூடலூர் வட்டாரத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்” 15.11.2025 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 12/11/2025“நலம் காக்கும் ஸ்டாலின்” 10-வது முகாமானது 15.11.2025 சனிக்கிழமை அன்று கூடலூர் வட்டாரத்திற்குட்பட்ட பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடைபெறவுள்ளது.(PDF 49KB)
மேலும் பலசெ.வெ.எண்:695- வனத்துறை சார்பாக விவசாயிகள் குறைத்தீர்க்கும் மாதாந்திர கூட்டம் 14.11.2025 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 11/11/2025நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பாக விவசாயிகள் குறைத்தீர்க்கும் மாதாந்திர கூட்டம் உதகை கேர்ன்ஹில் பகுதியில் உள்ள வனத்துறையின் பொருள் விளக்க மைய கட்டிடத்தில் 14.11.2025 அன்று முற்பகல் 10.30 மணியளவில் மாவட்ட வன அலுவலகம், நீலகிரி வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் நடைபெற உள்ளது. (PDF 18KB)
மேலும் பலசெ.வெ.எண்:694- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 11/11/2025நீலகிரி மாவட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மையம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்திய 0-18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள்; குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 39KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்
வெளியிடப்பட்ட நாள்: 11/11/2025இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மற்றும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் 01.01.2026 – ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு மேலான இடைவெளிக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் இந்தப் பணியின் நோக்கம் வாக்காளர் பட்டியல்கள் துல்லியமாகவும் பிழையற்றவையாகவும் இருப்பதை உறுதி செய்வதாகும்.(PDF 55KB)
மேலும் பலஒருங்கிணைந்த சேவை மைய ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025ஒருங்கிணைந்த சேவை மைய பயன்பாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில்; ரூ.37500 /-க்கு (டீசல், வண்டி வாடகை மற்றும் ஓட்டுநர் படி) வாடகைக்கு வாகனங்களை அமர்த்திக் கொள்ள இருப்பதால், நிபந்தனைகளுக்கு உட்பட்ட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ற்கு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் நீலகிரி மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், உதகையில் 14 .11.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 67KB)
மேலும் பலசெ.வெ.எண்:693- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், வாக்காளர்களிடையே கணக்கீட்டு படிவம் பூர்த்தி செய்வது தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதை, மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 24KB)
மேலும் பலசெ.வெ.எண்:692- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 160 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 41KB)
மேலும் பலசெ.வெ.எண்:691- வேளாண் புத்தாக்க நிறுவனங்களுக்கு நிதி உதவி
வெளியிடப்பட்ட நாள்: 10/11/2025வேளாண் புத்தாக்க நிறுவனங்கள் என்பது வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் நவீன தொழில் நுட்பங்களின் உதவியோடு விநியோக சங்கிலி மேலாண்மை மற்றும் தளவாடங்களை உருவாக்குதல், விவசாயிகளுக்குத் தேவையான பயிர்ப்பாதுகாப்பு போன்ற வேளாண் பொருட்களை வழங்குவதோடு நிபுணர் ஆலோசனை மற்றும் சேவைகளை வழங்கக் கூடிய அலைப்பேசி அடிப்படையிலான தளம் உருவாக்குதல், தரவுகளின் அடிப்படையிலான தளம் உருவாக்குதல், தரவுகளின் அடிப்படையிலான துல்லியபண்ணையம், டிரோன் போன்ற கருவிகள் மூலம் பயிர் பாதுகாப்பு மேற்கொள்ளுதல், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப சேவைகளை வழங்கி […]
மேலும் பல
