செ.வெ.எண்:216- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொழிலாளர் தின கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 01/05/2025நீலகிரி மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.(PDF 116KB)
மேலும் பலசெ.வெ.எண்:215- தமிழ்நாடு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 30/04/2025தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.(PDF 55KB)
மேலும் பலசெ.வெ.எண்:214- நீலகிரி மாவட்டத்தில் மே தினத்தை (01.05.2025) முன்னிட்டு மதுக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2025நீலகிரி மாவட்டத்தில், செயல்படும் எப்.எல்.1 (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 (FL2) கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ (FL3A) ஆகியவற்றில் காந்தி மே தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 01.05.2025 அன்று எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:213- நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்கள் ஒப்பந்த ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கீழ்க்கண்ட பணியிடங்கள் ஒப்பந்த ஊதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது என தெரிவித்துள்ளார். 1. IT Co-Ordinator (01பணியிடம்)- தகுதி: MCA/BCA 2.Echo Technician (01 பணியிடம்)- தகுதி: B.Sc/Dipl in Cardiac Technology/Dipl in Medical Imaging Technology, 3. Data entry Operator (04 பணியிடங்கள்) தகுதி: ஏதேனும் ஒருபட்டப்படிப்பு / டிப்ளோமா (கணினி செயலிகள் அறிவு பெற்றிருக்க […]
மேலும் பலசெ.வெ.எண்:212- நீலகிரி மாவட்ட ஊர்க்காவல் படையினருக்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 29/04/2025நீலகிரி மாவட்ட ஊர்காவல்படை பிரிவில் காலியாக உள்ள 126 ஊர்க்காவல் படையினருக்கான தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகிறது. கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி, வயது வரம்பு 18 முதல் 50 வயதுக்குள் நல்ல உடல் தகுதி இருத்தல் வேண்டும். ஊர்க்காவல் படையில் சேர்த்து தொண்டு செய்ய விருப்பம் மற்றும் சேவை மனப்பான்மை உடைய ஆண் / பெண் விண்ணப்பிக்கலாம்.(PDF 26KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 141 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 36KB)
மேலும் பலசெ.வெ.எண்:211- 2025-2026 ஆம் ஆண்டு விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 28/04/2025தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 2025-2026 ஆம் ஆண்டு விளையாட்டு விடுதிகளில் மாணவ / மாணவியர்கள் சேர்க்கை(PDF 313KB)
மேலும் பலசெ.வெ.எண்:210- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/04/2025நீலகிரி மாவட்டத்தில் 25.04.2025 இன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் குன்னூர் சார் ஆட்சியர் செல்வி.கே.சங்கீதா, இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தோட்டக்கலை இணை இயக்குநர் திருமதி.எஸ்.ஷிபிலா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திரு. இரா.தயாளன், ஆவின் பொது மேலாளர் மருத்துவர்.ஜெயராமன் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் திரு. காசிநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். (PDF 48KB)
மேலும் பலசெ.வெ.எண்:207- தார்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான் (DAJGUA) திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 25/04/2025பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தார்தி ஆபா ஜன்ஜா தியாகிராம் உத்கர்ஷ் அபியான் (DAJGUA) திட்டத்தின் கீழ் மீன்வளர்ப்பு திட்டங்கள் பழங்குடியின மீனவ பயனாளிகளுக்கு 90 சதவிகித அரசு மானியத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, இத்திட்டங்களில் பயனடைய விரும்பும் பழங்குடியின மீன்வளர்ப்பு விவசாயிகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், மத்திய பேருந்துநிலையம் அருகில், உதகமண்டலம் என்ற முகவரியை நேரில் அணுகி விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி […]
மேலும் பலசெ.வெ.எண்:206- TNPSC தொகுதி-I தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்
வெளியிடப்பட்ட நாள்: 25/04/20252025ம் ஆண்டிற்கான தொகுதி-1 காலிப்பணியிடங்களுக்கு 02.05.2025 முதலும், சார்புஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்கு 12.05.2025 முதலும் இலவச பயிற்சி வகுப்புகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் துவங்கப்படவுள்ளது.(PDF 81KB)
மேலும் பல