மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
02

செ.வெ.எண்:679- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் நாய்களுக்கான பூங்கா (PET PARK) அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 05/11/2025

தமிழ்நாட்டில் முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் ரூ.40 இலட்சம் மதிப்பில் நாய்களுக்கான பூங்கா (PET PARK) அமைக்கும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 54KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:678- கூடலூர் வட்டாரத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்” 08.11.2025 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025

“நலம் காக்கும் ஸ்டாலின்” 9-வது முகாமானது 08.11.2025 சனிக்கிழமை அன்று கூடலூர் வட்டாரத்திற்குட்பட்ட GTMO மேல்நிலைப் பள்ளியில் இம்முகாம் நடைபெறவுள்ளது.(PDF 230KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:677- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆனைக்கட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் மதிய உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், எப்பநாடு ஊராட்சி, ஆனைக்கட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 111KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:676- வேலைவாய்ப்பற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வேலைவாய்ப்பற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவித்திலும் பாதிக்கப்படாது. தினசரி பள்ளி, கல்லூரி சென்று பயிலபவராக இருத்தல் கூடாது. சுய தொழில் செய்பவராகவோ இருத்தல் கூடாது. அரசிடமிருந்து வேறு எந்த வகையிலாவது உதவித்தொகை பெறுபவராகவோ, ஊதியம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது. இதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது என்ற தகவலை தெரிவித்துள்ளார்கள்.(PDF 286KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:674- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் விதமாக கணக்கீட்டு விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 43KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:673- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 04/11/2025

நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு மேற்கொண்டார்.(PDF 46KB)

மேலும் பல

செ.வெ.எண்:672- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்” பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

நீலகிரி மாவட்டத்தில், “உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்” பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 34KB)

மேலும் பல

செ.வெ.எண்:671- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 03.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 196 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 44KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:670- புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (RPMFBY) திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2025

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (PMFBY) திட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி BAJAJ ALLIANZ பொது காப்பீடு நிறுவனம் (BAGIC) மூலம் 2025-26-ம் ஆண்டு ராபி பருவத்திற்கு (Rabi Season) செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் வங்கி மூலம் பயிர் கடன் பெறும் விவசாயிகள், பயிர் கடன் பெறாத விவசாயிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட குத்தகை நிலத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் என அனைவரும் பயன் பெறலாம்.(PDF 55KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:669- 4வது ‘நீலகிரி புத்தகத் திருவிழா”வின் நிறைவு விழா

வெளியிடப்பட்ட நாள்: 02/11/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்று வரும் 4வது “நீலகிரி புத்தகத் திருவிழா”வின் நிறைவு விழா நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப்பள்ளி, மாணவ, மாணவியர்கள் எழுதிய ‘சொல்லாத கதை” என்ற புத்தகத்தினை வெளியிட்டு, புத்தக திருவிழாவிற்காக நன்கொடை வழங்கியவர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி, கௌரவித்தார்.(PDF 43KB)  

மேலும் பல