மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:753- தோட்டக்கலைத்துறையின் செய்தி வெளியீடு

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

தோட்டக்கலைத்துறையின் செய்தி வெளியீடு(PDF 44KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:752- மஞ்சப்பை விருது 2025-2026

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

“மீண்டும் மஞ்சப்பை” பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், 2022-23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார். ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) கை பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:750- சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 2025

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

2025-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.(PDF 50KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:749- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 12.12.2025 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 10/12/2025

உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 12.12.2025 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது. (PDF 47KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:748- நீலகிரி மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டிற்கு சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி, கால்நடைகளுக்கு மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத கிராமங்களில் உள்ள கால்நடைகள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் பயன்படத்தக்க வகையில் 2025 – 2026 – ஆம் ஆண்டிற்கு  சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நீலகிரி மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 12 முகாம்கள் வீதம் நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு 48 முகாம்கள் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து 04.06.2025  முதல்  13.03.2026 வரை முகாம்கள் நடத்த […]

மேலும் பல
01

செ.வெ.எண்:747- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 08.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 08/12/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 129 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 45KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:746- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் படைவீரர் கொடி நாள் வசூலினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 07/12/2025

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், படைவீரர் கொடி நாள் வசூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 34KB)  

மேலும் பல
04

செ.வெ.எண்:745- அரசு தலைமை கொறடா அவர்கள் அம்பேத்கார் நினைவு தினத்தையொட்டி பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 06/12/2025

நீலகிரி மாவட்டத்தில், அம்பேத்கார் நினைவு தினத்தையொட்டி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் 6,895 பயனாளிகளுக்கு ரூ.7.27 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 54KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:744- அஞ்சல் துறையின் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 08.12.2025 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

வாடிக்கையாளர்களின் குறைகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நேரடியாகக் கேட்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் உடனுக்குடன் எடுத்து வரப்படுகின்றன. 31.12.2025 அன்று முடிவடையும் காலாண்டிற்கான டாக் அதாலத் வாடிக்கையாளர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நீலகிரி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 08.12.2025 அன்று 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. அஞ்சலக சேவை சம்பந்தமாக புகார் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் கடிதம் மூலமாக அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், உதகமண்டலம் – 643001என்ற முகவரிக்கு உறை மேல் […]

மேலும் பல
02

செ.வெ.எண்:743- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஹோட்டல் தமிழ்நாட்டில் தொழில் காப்பக மேலாண்மைப் பயிற்சியினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025

நீலகிரி மாவட்டம் உதகை ஹோட்டல் தமிழ்நாட்டில் தொழில் காப்பக மேலாண்மைப் பயிற்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 40KB)

மேலும் பல