செ.வெ.எண்.520- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கான புத்தாக்கப் பயிற்சியினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025நீலகிரி மாவட்டத்தில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இளம் நுகர்வோர்களுக்கு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019ன் கீழ் 2025-2026 ஆம் ஆண்டிற்கான புத்தாக்கப் பயிற்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.(PDF 206KB)
மேலும் பலசெ.வெ.எண்.519- மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, 4 நபர்களுக்கு ரூ.23.42 இலட்சம் மதிப்பில் கடனுதவிகள் பெறுவதற்கான வங்கியின் ஒப்புதல் கடிதத்தினை வழங்கினார்.(PDF 53KB)
மேலும் பலசெ.வெ.எண்:518- நீலகிரி மாவட்டத்தில் மிலாடி நபி- 05.09.2025 தினத்தில் மதுக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 02/09/2025நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 கிளப் பார்கள், எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ ஆகியவற்றில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 05.09.2025 அன்று எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. (PDF 57KB)
மேலும் பலசெ.வெ.எண்:517- நீலகிரி மாவட்டத்தில் 03.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 02/09/202503.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்: உதகமண்டலம் வட்டம், கூக்கல் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் கூக்கல் சமுதாய கூடத்தில் நடைபெறவுள்ளது.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்.516- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள்,’உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.(PDF 106KB)
மேலும் பலசெ.வெ.எண்:515- நீலகிரி மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டின் ஆட்சிமொழிப் பயிலரங்கம் & கருத்தரங்கம்
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025நீலகிரி மாவட்டத்தில் 2025-2026ஆம் ஆண்டின் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 09.09.2025 & 10.09.2025 ஆகிய நாள்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டடக் கூட்ட அரங்கத்தில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் காலை 10.00 மணி முதல் 05.45 மணிவரை நடைபெறவுள்ளது. (PDF 41KB)
மேலும் பலசெ.வெ.எண்:514- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01.09.2025
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 140 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 45KB)
மேலும் பலசெ.வெ.எண்.513- உதகை அரசு தாவரவியல் பூங்காவில் கைவினைப் பொருட்களின் கண்காட்சி
வெளியிடப்பட்ட நாள்: 01/09/2025நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில், கைவினைப் பொருட்கள் மற்றும் உள்ளுர் பழங்குடியின மக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் கண்காட்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.(PDF 56KB)
மேலும் பலசெ.வெ.எண்:512- நீலகிரி மாவட்டத்தில் 02.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 01/09/202502.09.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்: உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு 27 மற்றும் 28-ற்கான முகாம் உதகை அருளகம் பாஸ்டர் சென்டரிலும், கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 1, 2 மற்றும் 3 -ற்கானமுகாம் முதல் மைல்,என்.எஸ் ஆடிட்டோரியத்திலும், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்டவார்டு 1, 2 மற்றும் 3-ற்கான முகாம் உப்பட்டி பாரத் மாதா மேல் நிலைப்பள்ளி மைதானத்திலும், கூடலூர் வட்டம், தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 1 முதல் 9 வரைமற்றும் 11-ற்கான முகாம் தேவர்சோலை பஜார்,சி.எஸ்.ஐ […]
மேலும் பலசெ.வெ.எண்:511- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் பரிசோதனைகளை பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 30/08/2025நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புமருந்துத்துறை சார்பில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் பரிசோதனைகளை நேரில் பார்வையிட்டார்.(PDF 217KB)
மேலும் பல