செ.வெ.எண்:143- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குந்தா வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறையின் சார்பில் நடைப்பெற்று வரும் வளர்ச்சிச் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, 9 பயனாளிகளுக்கு ரூ.13,000/- மதிப்பிட்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 28KB)
மேலும் பலசெ.வெ.எண்:142- அனைத்து கிராம ஊராட்சி பொதுமக்களும் தங்களது வரிதொகை செலுத்தி ரசீது பெற்றுகொள்ளலாம்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நிலுவை மற்றும் நடப்பாண்டிற்கான வீட்டுவரி, குடிநீர்கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரிமகட்டணம் தற்போது வசூல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து கிராம ஊராட்சி பொதுமக்களும் வரும் 31-ம் தேதிக்குள் வரியினங்களை செலுத்த வேண்டியது கட்டாயக்கடமையாகும்.(PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:141- நியாய விலை கடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கைரேகையினை பதிவு செய்திட வேண்டும்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025நீலகிரி மாவட்டம் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் நியாய விலை கடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும் என திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:140- சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக்குழுக்கள் தேர்வு நீலகிரி மாவட்டத்தில் மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.(PDF 60KB)
மேலும் பலசெ.வெ.எண்:139- மே மாதம் நடைபெறவுள்ள மலர்க்காட்சியை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025நீலகிரி மாவட்டத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மே மாதம் நடைபெறவுள்ள மலர்க்காட்சி உள்ளிட்ட பல்வேறு காட்சிகளை சிறப்பாக நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் / மலர் மற்றும் பழக்காட்சி குழு துணைத்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 112KB)
மேலும் பலசெ.வெ.எண்:138- “சில்லஹல்லா நீரேற்று புனல்மின்திட்டம் நிலை-I” ற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025நீலகிரி மாவட்டம், குந்தா வட்டம், குந்தா கிராமத்தில் அமையவிருக்கும் “சில்லஹல்லா நீரேற்று புனல்மின்திட்டம் நிலை-I” ற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை 2006 இன்படி பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 20.03.2025 காலை 11.00 மணியளவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக அன்றைய தின கருத்துகேட்பு கூட்டம் நடைபெறுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 59KB)
மேலும் பலசெ.வெ.எண்:137- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 171 மனுக்களை பெற்றுக் கொணடார். (PDF 32KB)
மேலும் பலசெ.வெ.எண்:136- மாவட்ட ஆட்சித்தலைவர் 127வது மலர் காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 15/03/2025நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 2025 மே மாதம் நடைபெற இருக்கும் 127வது மலர் காட்சியை முன்னிட்டு இன்காமேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு போன்ற மலர் நாற்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 34KB)
மேலும் பலசெ.வெ.எண்:135- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அங்கக வேளாண்மை முறையில் சாகுபடி செய்த பொருட்களை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டாரம் பழத்தோட்ட பகுதியில், அங்கக வேளாண்மை முறையில் சாகுபடி செய்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பண்ணையின் உற்பத்தி பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 36KB)
மேலும் பலசெ.வெ.எண்:134- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டமானது 19.03.2025 அன்று குந்தா வட்டத்தில் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025இதனை முன்னிட்டு மார்ச் மாதம் எதிர் வரும் 19.03.2025 அன்று முற்பகல் 09.00 மணியளவில், ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில் என்ற திட்டமானது குந்தா வட்டத்தில், நடைபெற உள்ளது.(PDF 205KB)
மேலும் பல