செ.வெ.எண்:257- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 24/05/2025செ.வெ.எண்:257- மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:256- கண்காணிப்பு அலுவலர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 24/05/2025நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாமினையும் கண்காணிப்பு அலுவலர் / துணிநூல் துறை இயக்குநர் திருமதி லலிதா இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,. அவர்கள் முன்னிலையில், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 45KB)
மேலும் பலசெ.வெ.எண்:255- நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றிட தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் விவசாயம் (Farm) மற்றும் விவசாயம் சாரா (Non Farm) செயல்பாடுகளில் பணியாற்றிட தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.(PDF 176KB)
மேலும் பலசெ.வெ.எண்:254- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டிற்கான சேர்க்கை
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கு 19.05.2025 முதல் 13.06.2025 வரை www.skilltraining.tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள்/பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. (PDF 78KB)
மேலும் பலசெ.வெ.எண்:253- மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சேவைபுரியும் தொண்டு நிறுவனத்தை சார்ந்த பிரதிநிதிகள் இவ்வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.(PDF 30KB)
மேலும் பலசெ.வெ.எண்:252- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025நீலகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 39KB)
மேலும் பலசெ.வெ.எண்:251- நீலகிரி மாவட்டத்தில் 65-வது பழக்காட்சியினை அரசு தலைமைக் கொறடா அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 23/05/2025நீலகிரி மாவட்டத்தில் 65-வது பழக்காட்சியினை அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 36KB)
மேலும் பலசெ.வெ.எண்:250- கூடலூர் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது – 22.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/05/2025நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 157 பயனாளிகளுக்கு ரூ.4.47 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 42KB)
மேலும் பலசெ.வெ.எண்:249- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் குன்னூர் வட்டம் 21.05.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில், ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பல்வேறு துறைகளின் சார்பில், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு, 55 பயனாளிகளுக்கு ரூ.16.83 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 48KB)
மேலும் பலசெ.வெ.எண்:248- சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் தேசிய விருது
வெளியிடப்பட்ட நாள்: 21/05/2025பேரிடர் மேலாண்மை துறையில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செய்த சிறந்த பணிகளை அங்கீகரிக்க இந்திய அரசு சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் (Subash Chandra Bose Aapda Prabandhan Puraskar) என்ற வருடாந்திர தேசிய விருதை வழங்கவுள்ளது. விருதுக்கான விண்ணப்பங்களை (https://awards.gov.in.) என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவு செய்யும் காலம் 01.05.2025 முதல் 30.09.2025 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருது பற்றிய விரிவான விவரங்களை அறிய நீலகிரி […]
மேலும் பல