மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:119- மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 08.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 05/03/2025

நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 08.03.2025 அன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பிங்கர்போஸ்ட்டில் நடைபெறவுள்ளது.(PDF 42KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:118- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆச்சகரை பழங்குடியினர் கிராமத்திலுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 05/03/2025

நீலகிரி மாவட்டம், மசினகுடி ஊராட்சி, ஆச்சகரை பழங்குடியினர் கிராமத்திலுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 35KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:117- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கூட்டுறவுத்துறையின் சார்பில் புதிய நடமாடும் நியாய விலைக்கடையை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025

நீலகிரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் புதிய நடமாடும் நியாய விலைக்கடை மற்றும் முழுநேர நியாய விலைக்கடை ஆகியவற்றையும், பேரூராட்சிகள் சார்பில், போஸ்பரா – செம்பகொல்லி – பேபிநகர் வரை ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தார்சாலையினையும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் கோழிபஜார் முதல் நாகம்பள்ளி வரை ரூ.76.52 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையினையும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

செ.வெ.எண்:116- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025

நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் கலந்து கொண்டு, 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.(PDF 35KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:115- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025

நீலகிரி மாவட்டத்தில் மார்ச்-2025-ம் மாதத்தில் 21.03.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.(PDF 45KB)

மேலும் பல

செ.வெ.எண்:114- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 157 மனுக்களை பெற்றுக் கொண்டு, முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில், 6 பயனாளிகளுக்கு ரூ.2.05 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 37KB)

மேலும் பல

செ.வெ.எண்:113- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்று வரும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 33KB)

மேலும் பல
04

செ.வெ.எண்:112- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப் படுகிறதா என்பது குறித்து ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 02/03/2025

நீலகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 31KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:215 – பறிமுதல் விடுவிப்பு குழு மற்றும் பறிமுதல் விபரங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2024

பறிமுதல் விடுவிப்பு குழு மற்றும் பறிமுதல் விபரங்கள் பற்றிய செய்தி வெளியீடு (PDF 37KB)

மேலும் பல
P.R.NO-214 0124

செ.வெ.எண்:214 – மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குசாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2024

நீலகிரி மாவட்டத்தில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் 2024 -ஐ முன்னிட்டு வாக்குசாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட தேர்தல் நடத்தும்அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 96KB)

மேலும் பல