அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
நீலகிரி மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. | ‘நஷா முக்த் பாரத் அபியான்” (NMBA) திட்டத்தின் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திட தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் மற்றும் தகுதி வாய்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது விண்ணப்பத்துடன் கூடிய கருத்துருக்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், எண்:19, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு 19.07.2025க்குள் வந்து சேருமாறு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். |
11/07/2025 | 19/07/2025 | பார்க்க (265 KB) |
சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருது – 2026 | பேரிடர் மேலாண்மைத் துறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் செய்த சிறந்த பணிகளை அங்கீகரிக்க இந்திய அரசு “சுபாஷ் சந்திரபோஸ் அப்த பிரபந்தன் புரஸ்கார்” என்ற வருடாந்திர தேசிய விருதை வழங்கவுள்ளது. இந்த விருதுக்கான விண்ணப்பங்களை (https://awards.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். |
21/05/2025 | 30/09/2025 | பார்க்க (49 KB) |