• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:400- “முன்மாதிரியான சேவை விருதுகள் – 2025“

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025

குழந்தைகள் நலன் மற்றும்சிறப்பு சேவைகள் துறையின்கீழ் இயங்கும் நிறுவனங்களில் குழந்தைகளின் நலனை பேணிக்காக்க திறம்பட செயல்பட்ட நிறுவனங்களுக்கு “முன்மாதிரியான சேவை விருதுகள்“ ரூ.4.00 லட்சம் செலவினத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.(PDF 54KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:399- முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது – 2025

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025

“முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது” க்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளையாட்டரங்கம், சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்.11.08.2025 அன்று மாலை 5.45 மணி வரை. என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 83KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:398- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு பவர் டில்லர், பவர் வீடர் ஆகிய இயந்திரங்களை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025

நீலகிரி மாவட்டத்தில், வேளாண் பொறியியல் துறை சார்பில், வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பது தொடர்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டு, 10 பயனாளிகளுக்கு ரூ.17.50 இலட்சம் மதிப்பில் (ரூ.9.07 இலட்சம் மானியத்தில்) பவர் டில்லர், பவர் வீடர் ஆகிய இயந்திரங்களை வழங்கினார்.(PDF 25KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:397- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவகாலத்தை முன்னிட்டு மலர்ச்செடிகள் நடவு செய்யும் பணிகளை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025

நீலகிரி மாவட்டத்தில், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவகாலத்தை முன்னிட்டு,மலர்ச்செடிகள் நடவுசெய்யும் பணிகளை மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமிபவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 41KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:396- நீலகிரி மாவட்டத்தில் 23.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2025

23.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: கோத்திகிரி வட்டம், அரக்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் சோலூர்மட்டத்தில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.(PDF 30KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:395- தமிழ்நாடு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.(PDF 53KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:394- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025

நீலகிரி மாவட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில், செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடமாடும் விழிப்புணர்வு வாகனத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 32KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:393- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.07.2025

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 159 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 46KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:392- நீலகிரி மாவட்டத்தில் 22.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 21/07/2025

22.07.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்  நடைபெறும் இடங்கள்: குன்னூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 7 மற்றும் 8-ற்கான முகாம் பெட்போர்டு, பாரதியார் மண்டபத்திலும், கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட வார்டு 6, 7 மற்றும் 19-ற்கான முகாம் கேர்பெட்டா நடுஹட்டிசமுதாய கூடத்திலும், அதிகரட்டி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 2 முதல் 7 மற்றும் 13-ற்கான முகாம் தூரட்டி சமுதாயகூடத்திலும், குன்னூர் வட்டம்,உபதலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் பெரிய உபதலை சமுதாய கூடத்திலும், கோத்திகிரி வட்டம், கெங்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் பக்காடா […]

மேலும் பல
04

செ.வெ.எண்:391- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அவர்கள் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 19/07/2025

நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழுவின் தலைவர்/ திரு.எஸ்.காந்திராஜன் (வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி) அவர்கள் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 112KB)  

மேலும் பல