மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:324- நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஜுன் 30ம் தேதிக்குள் தனித்துவ அடையாள எண்ணுக்கு பதிவு செய்ய வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025

நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஜுன் 30ம் தேதிக்குள் தனித்துவ அடையாள எண்ணுக்கு பதிவு செய்ய வேண்டும்.(PDF 51KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:323- கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 24/06/2025

கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர விண்ணப்பிக்கலாம்.(PDF 50KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 379 தேர்தல் களப் பணியாளர்களுக்கான 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பைத் தொடங்கியது

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025

வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மேற்பார்வையாளர்களுக்கான 13வது பயிற்சி வகுப்பு இன்று புதுடெல்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயக மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் (IIIDEM) தொடங்கியது. இந்திய தலைமை தேர்தல் ஆணையராகிய திரு. ஞானேஷ் குமார் இப்பயிற்சி வகுப்பை துவக்கிவைத்தார். இதில் 379 பேர் பங்கேற்றனர் (உத்திரப்பிரதேசம் 66, சண்டிகர் 111, மத்தியப்பிரதேசம் – 128, நாகாலாந்து – 67, மேகாலயா 7). கடந்த மூன்று மாதங்களில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 5,000–க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி […]

மேலும் பல

செ.வெ.எண்:322- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025

நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் (திட்ட இயக்குநர்) / மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் சு.வினீத் இ.ஆ.ப., அவர்கள், தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 121KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:321- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 19.06.2025 முதல் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025

நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 19.06.2025 முதல் நடைபெறவுள்ளது. (PDF 51KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:320- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 23/06/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 188 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 111KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:319- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மாநில விருது வழங்கப்படவுள்ளன

வெளியிடப்பட்ட நாள்: 21/06/2025

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில், சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வுக் குழு மூலம் தேர்வு செய்து, தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாநில விருதி வழங்கி ஊக்குவித்து கௌரவிக்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணி புரிபவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் பொருட்டு, கீழ்காணும் விருதுகள் 15 ஆகஸ்டு 2025 சுதந்திர தினவிழா அன்று வழங்கப்படவுள்ளன.(PDF 81KB)

மேலும் பல

செ.வெ.எண்:318- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025

நீலகிரி மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 114KB)

மேலும் பல

செ.வெ.எண்:317- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார்

வெளியிடப்பட்ட நாள்: 20/06/2025

நீலகிரி மாவட்டத்திற்கு, 2025-2026 ஆம் ஆண்டிற்கான ரூ.4,591.28 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையினை, மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டார்.(PDF 41KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:316- நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக கல்வி வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 19/06/2025

நீலகிரி மாவட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, முதன்முறையாக கல்வி வழிகாட்டுதல் மற்றும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 29KB)

மேலும் பல