மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:134- “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டமானது 19.03.2025 அன்று குந்தா வட்டத்தில் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025

இதனை முன்னிட்டு மார்ச் மாதம் எதிர் வரும் 19.03.2025 அன்று முற்பகல் 09.00 மணியளவில், ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில் என்ற திட்டமானது குந்தா வட்டத்தில், நடைபெற உள்ளது.(PDF 205KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:133- மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநர் பணிக்கு அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், பல்வேறு அரசு திட்டங்களின் விவரங்களை சேகரித்தல் மற்றும் செயலாக்கத்தினை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அலகு (District Monitoring Unit) உருவாக்கப்படவுள்ளது. மேற்படி அலகில் இளம் வல்லுநர் (Young Professional) பதவிக்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.(PDF 408KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:132- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியினர் கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 13/03/2025

நீலகிரி மாவட்டம், கூக்கல் மற்றும் கோடநாடு ஊராட்சி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட பழங்குடியினர் கிராமத்தில், உள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 40KB)  

மேலும் பல
02

செ.வெ.எண்:131- கேத்தி பேரூராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது – 12.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 12/03/2025

நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட சாந்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 56 பயனாளிகளுக்கு ரூ.1.96 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 40KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:130- தாட்கோ மூலமாக மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான(OET) பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 11/03/2025

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு. இ.ஆ.ப. அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள். (PDF 40KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:129- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு. இ.ஆ.ப. அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள்.(PDF 203KB)

மேலும் பல

செ.வெ.எண்:128- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 135 மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 31KB)

மேலும் பல

செ.வெ.எண்:127- மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்கள் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 08/03/2025

நீலகிரி மாவட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நிகழ்ச்சியினை, மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 193 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.(PDF 37KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:126- உலக மகளிர் தின விழா – 2025

வெளியிடப்பட்ட நாள்: 08/03/2025

உலக மகளிர் தின விழா – 2025-ஐ முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு, 163 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.19.08 கோடி மதிப்பிட்டில் வங்கிகடன் உதவிகளை வழங்கினார்.(PDF 40KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:125- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியினர் வசிக்கும் மந்து பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 07/03/2025

நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட தார்நாடு மந்து, துவல்கோடு மந்து, புதுமந்து, பகல்கோடு மந்து ஆகிய பழங்குடியினர் வசிக்கும் மந்து பகுதிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 29KB)

மேலும் பல