செ.வெ.எண்:53- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 23.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2026நீலகிரி மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.(PDF 41KB)
மேலும் பலசெ.வெ.எண்:52- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் “வாக்காளர் தின உறுதி மொழியினை” அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், 16வது வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ‘வாக்காளர் தின உறுதிமொழியினை” அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் ஏற்றுக் கொண்டனர்.(PDF 41KB)
மேலும் பலசெ.வெ.எண்:51- குடியரசு தின விழா அழைப்பிதழ் – 2026
வெளியிடப்பட்ட நாள்: 23/01/20262026- ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவை முன்னிட்டு வருகிற 26.01.2026 (திங்கட்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு உதகை அரசுகலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு .இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு இந்திய தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மாவட்டத்தில் சிறப்பாக செயலாற்றியவர்களை சிறப்பிக்கும் பொருட்டு பாராட்டு சான்றிதழ்கள் வழங்குகிறார். மேலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. எனவே குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் பொதுமக்கள் […]
மேலும் பலசெ.வெ.எண்:50- முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – “இது நம்ம ஆட்டம் 2026” போட்டிகள்
வெளியிடப்பட்ட நாள்: 23/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இளைஞர்களின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல்–மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், 25.01.2026 முதல் 08.02.2026 வரை தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா – ‘ இது நம்ம ஆட்டம் 2026’ போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் 16 வயது முதல் 35 வயது வரையிலான விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு […]
மேலும் பலசெ.வெ.எண்:49- குடியரசு தினமான 26.01.2026 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுதல்
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2026குடியரசு தினமான 26.01.2026 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே மேற்கண்ட கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 36KB)
மேலும் பலசெ.வெ.எண்:48- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீலகிரி மாவட்ட முதல் கிராம புத்தாக்க குழுவினை (StartupTN) தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், தமிழக அரசின் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (StartupTN) தனது முக்கியத் திட்டமான “கிராமம் தோறும் புத்தொழில்” திட்டத்தின் கீழ் முதல் கிராம புத்தாக்க குழுவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.01.2026) தொடங்கி வைத்தார்.(PDF 204KB)
மேலும் பலசெ.வெ.எண்:47- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 23.01.2026 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 21/01/2026உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 23.01.2026 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது. (PDF 55KB)
மேலும் பலசெ.வெ.எண்:46- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா, கடநாடு, தூனேரி, கூக்கல், எப்பநாடு ஆகிய ஊராட்சி பகுதிகளில் ரூ.7.60 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 47KB)
மேலும் பலசெ.வெ.எண்:45- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உயிர்சோலை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026நீலகிரி மாவட்டத்தில் உயிர்சோலை திட்டத்தின் கீழ்,வகுப்பறை பாடத்திட்டம் மற்றும் சூழல் சார்ந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் “Nilgiris Eco Guardian” பேட்ச் வழங்கினார்.(PDF 52KB)
மேலும் பலசெ.வெ.எண்:44- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 98 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 51KB)
மேலும் பல