செ.வெ.எண்:131- கேத்தி பேரூராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது – 12.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 12/03/2025நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட சாந்தூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 56 பயனாளிகளுக்கு ரூ.1.96 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:130- தாட்கோ மூலமாக மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான(OET) பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 11/03/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு. இ.ஆ.ப. அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள். (PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:129- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு. இ.ஆ.ப. அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள்.(PDF 203KB)
மேலும் பலசெ.வெ.எண்:128- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 10.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 135 மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 31KB)
மேலும் பலசெ.வெ.எண்:127- மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்கள் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/03/2025நீலகிரி மாவட்டத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நிகழ்ச்சியினை, மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, 193 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்.(PDF 37KB)
மேலும் பலசெ.வெ.எண்:126- உலக மகளிர் தின விழா – 2025
வெளியிடப்பட்ட நாள்: 08/03/2025உலக மகளிர் தின விழா – 2025-ஐ முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு, 163 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.19.08 கோடி மதிப்பிட்டில் வங்கிகடன் உதவிகளை வழங்கினார்.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:125- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பழங்குடியினர் வசிக்கும் மந்து பகுதிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2025நீலகிரி மாவட்டம், சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட தார்நாடு மந்து, துவல்கோடு மந்து, புதுமந்து, பகல்கோடு மந்து ஆகிய பழங்குடியினர் வசிக்கும் மந்து பகுதிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 29KB)
மேலும் பலசெ.வெ.எண்:124- செம்மொழி நாள் விழா – 2025
வெளியிடப்பட்ட நாள்: 07/03/2025தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான ஜூன் 3 அன்று செம்மொழிநாள் விழாவாக 2025ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. எனவே 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது.(PDF 70KB)
மேலும் பலசெ.வெ.எண்:123- ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் 06.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025நீலகிரி மாவட்டத்தில், ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது.(PDF 42KB)
மேலும் பலசெ.வெ.எண்:122- விவசாயிகள் தனித்துவமான அடையாள எண் மார்ச் – 31க்குள் இலவசமாக பதிவு செய்தல் அவசியம்
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025விவசாயிகள் தங்களுடைய கணினி பட்டா எண், ஆதார் எண், கைபேசி ஆகியவற்றுடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தில் வரும் மார்ச் 31 ம் தேதிக்குள் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 299KB)
மேலும் பல