செ.வெ.எண்:322- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் ஜூலை 2026 மாதத்திற்கு 04.07.2026,06.07.2026,08.07.2026,09.07.2026 மற்றும் 11.07.2026 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். (PDF 50KB )
மேலும் பலசெ.வெ.எண்:321- ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 02/07/2026கூடலூர் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 58KB )
மேலும் பலசெ.வெ.எண்:320- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்த பத்திரிக்கைச் செய்தி. (PDF 69KB )
மேலும் பலசெ.வெ.எண்:319- மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 29/06/2026நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கூடலூர் சுங்கம் எஸ்.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த திருமதி.ராதா என்பவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து இறந்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செய்யும் விதமாக தமிழ்நாடு அரசின் சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன் அவர்கள் இன்று (29.06.2026) மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். (PDF 44KB )
மேலும் பலசெ.வெ.எண்:318- போலியோ சொட்டு மருந்து முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் இன்று (28.06.2026) குழந்தைகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 28/06/2026நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தள் முக்கோணம் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமினை, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.நாராயணன் அவர்கள் இன்று (28.06.2026) குழந்தைகளுக்கு வழங்கி, தொடங்கி வைத்து பார்வையிட்டார். (PDF 23KB )
மேலும் பலசெ.வெ.எண்:317- போதை பொருள் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு ஓட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 26/06/2026நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், போதை பொருள் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு ஓட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 114KB )
மேலும் பலசெ.வெ.எண்:316- கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்கள் நடமாடும் நியாய விலைக்கடையினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நீலகிரி மாவட்டத்தில், கூட்டுறவு துறையின் சார்பில் புதிய நடமாடும் நியாய விலைக்கடை மற்றும் ரூ.51 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை, மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று (25.06.2026) திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 46KB )
மேலும் பலசெ.வெ.எண்:315 – கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள் 8 புதிய திட்டபணிகளை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, நீலகிரி மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 2.84 கோடி மதிப்பில் முடிவுற்ற 8 புதிய திட்டபணிகளை மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி.செ.கமலி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.மு.போஜராஜன் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்து, 50 பயனாளிகளுக்கு ரூ.34.33 இலட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 53KB )
மேலும் பலதென்மேற்கு பருவ மழையினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்து வருவதால் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் இடி, மற்றும் மின்னல் ஏற்படும் நேரத்தில் உரிய முன்னெச்சரிக்கையுடன் உயிரிழப்புகளை தடுத்து பாதுகாப்புடன் இருக்க பொதுமக்கள் வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (PDF 71KB )
மேலும் பலசெ.வெ.எண்:314- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 2026-2027 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார்
வெளியிடப்பட்ட நாள்: 23/06/2026நீலகிரி மாவட்டத்திற்கு, 2026-2027 ஆம் ஆண்டிற்கான ரூ.5,433.64 கோடிக்கான கடன் திட்ட அறிக்கையினை, மாவட்ட ஆட்சித்தலைவர், திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் வெளியிட்டார் (PDF 203KB )
மேலும் பல