செ.வெ.எண்.406- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (17.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 137 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:405- உதகை சேரிங்கிராஸ் உழவர் சந்தை அருகில் தானியங்கி பால் வழங்கும் நிலையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (17.08.2026) திறந்து வைத்து பார்வையிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 17/08/2026நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் உழவர் சந்தை அருகில் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் சார்பில், தானியங்கி பால் வழங்கும் நிலையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.08.2026) திறந்து வைத்து பார்வையிட்டார். (PDF 55KB)
மேலும் பலசெ.வெ.எண்:403- தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2026
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2026 ஆம் ஆண்டிற்கு வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் 45 பிரிவுகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவில் நடைபெறுதல். (PDF 73KB)
மேலும் பலசெ.வெ.எண்:402- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எடப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், எடப்பள்ளி கிராமத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இன்று (15.08.2026) நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். (PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:401- 80வது சுதந்திர தின விழா
வெளியிடப்பட்ட நாள்: 15/08/2026நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில், சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். (PDF 53KB)
மேலும் பலசெ.வெ.எண்:400- உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (14.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டபெட்டா, நஞ்சநாடு மற்றும் இத்தலார் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (14.08.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 51KB)
மேலும் பலசெ.வெ.எண்:399- 19.08.2026 அன்று முற்பகல் 09.௦௦ மணியளவில் ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில்’ என்ற திட்டமானது குந்தா வட்டத்தில் நடைபெற உள்ளது..
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2026தமிழ்நாடு அரசு மூலம் மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு,உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில்” என்ற திட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து, எதிர்வரும் 19.08.2026 அன்று முற்பகல் 09.௦௦ மணியளவில்; ‘உங்களைத் தேடி,உங்கள் ஊரில் என்ற திட்டமானது குந்தா வட்டத்தில் நடைபெற உள்ளது. (PDF 56KB)
மேலும் பலசெ.வெ.எண்:398- நீலகிரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தில் (15.08.2026) மதுக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 (FL-1) அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள்(டாஸ்மாக்), எப்.எல்.2 (FL-2) கிளப் பார்கள், எப்.எல்.3 (FL-3) ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ (FL-3A) ஆகியவற்றில் சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15.08.2026 தேதியில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும், மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் எனவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. (PDF 68KB)
மேலும் பலசெ.வெ.எண்:397- நீலகிரி உயிர்ச்சோலை புத்தகம் மற்றும் இணையதளத்தினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் திருமதி. ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் இன்று(13.08.2026) வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026நீலகிரி உயிர்ச்சோலை இயற்கையோடு இணைந்த கற்றல் தொடர்பான புத்தகம் மற்றும் இணையதளத்தினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் திருமதி. ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் வெளியிட்டார். (PDF 54KB)
மேலும் பலசெ.வெ.எண்:396- நீலகிரி மாவட்டத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறியும் சிறப்புக் கணக்கெடுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026நீலகிரி மாவட்டத்தில் ‘அனைத்து குழந்தைகளும் பள்ளியில்’ (All children in schools -ACIS) மற்றும் ‘இடைநிற்றல் இல்லாத நிலை’ (Zero Dropout) ஆகிய இலக்குகளை அடைவதற்காக 6 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளைக் கண்டறியும் சிறப்புக் கணக்கெடுப்புப் பணி 03.08.2026 முதல் தொடங்கப்பட்டுள்ளது. 2026-27 ஆம் கல்வியாண்டில் 100% மாணவர் சேர்க்கையை உறுதி செய்யும் நோக்கத்துடன் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. (PDF […]
மேலும் பல