செ.வெ.எண்:182- உலக ஓவிய தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கான ஓவியப் பயிற்சி பட்டறை மற்றும் ஓவியக் கலைக் கண்காட்சி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் உலக ஓவிய தினத்தை முன்னிட்டு சிற்றார்களுக்கான ஓவியப் பயிற்சி பட்டறை மற்றும் ஓவியக் கலைக் கண்காட்சி முகாம் நீலகிரியில் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.(PDF 67KB)
மேலும் பலசெ.வெ.எண்:181- பந்தலூர் வட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது – 09.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், உப்பட்டி பாரத மாதா மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 54 பயனாளிகளுக்கு ரூ.74.78 இலட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:180- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரிஎம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2025தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றம் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் விவேஷியஸ் அகடாமி (Vivacious Academy) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு டிப்ளமோ ஆரிஎம்பிராய்டரி மற்றும் ஜவுளியில் கையால் அச்சிடுவதற்கான (Diploma In Aari Embroidery and Hand Printing On Textiles) பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என நீலகிரி மாவட்டஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமிபவ்யாதண்ணீரு இ.ஆ.ப. அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள்.(PDF 66KB)
மேலும் பலசெ.வெ.எண்:179- நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாகவுள்ள பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2025நீலகிரி மாவட்டம், மாவட்ட திட்ட அலுவலகம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகளின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாகவுள்ள 8 அங்கன்வாடி பணியாளர்கள், 13 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 43 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன.(PDF 67KB)
மேலும் பலசெ.வெ.எண்:178- நீலகிரி மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி (10.04.2025) தினத்தில் மதுக் கடைகள் மூடல்
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2025நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2(FL2) கிளப் பார்கள், எப்.எல்.3(FL3) ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ(FL3A) ஆகியவற்றில் மகாவீர் ஜெயந்தி (10.04.2025) தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 10.04.2025 தேதியில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது.(PDF 66KB)
மேலும் பலசெ.வெ.எண்:177- TNPSC தொகுதி IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025TNPSC தொகுதி IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம், வாயிலாக சிறந்த பயிற்றுநர்களை கொண்டு 09.01.2025 முதல் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற்று வருகிறது(PDF 20KB)
மேலும் பலசெ.வெ.எண்:176- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 147 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 52KB)
மேலும் பலநீலகிரி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு விழாவில் ஆற்றிய உரை
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.4.2025) நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை.(PDF 3MB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 06/04/2025நீலகிரி மாவட்டத்தில் ரூ.143.69 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ சேவைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 311KB)
மேலும் பலசெ.வெ.எண்:175- மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு மருத்துவம் & நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 05/04/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 06.04.2025 அன்று உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதை முன்னிட்டு, மாண்புமிகு பொதுப் பணித்துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், ஆகியோர் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 26KB)
மேலும் பல