செ.வெ.எண்:362- TNPSC தொகுதி – IV தேர்வு 12.07.2025 அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 11/07/2025 மேலும் பலசெ.வெ.எண்:361- நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருது
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையினையும் கடைபிடிக்கும் ஊராட்சிகளை ஊக்குவித்து கௌரவிக்கும் வகையில் தகுதி படைத்த 10 ஊராட்சிகளுக்கு சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுடன் தலா ரூபாய் 1 கோடி வழங்கப்படும்.(PDF 68KB)
மேலும் பலசெ.வெ.எண்:359- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணத்தை முன்னிட்டு 23.07.2025 அன்று ஒத்தி வைக்கப்படுகிறது
வெளியிடப்பட்ட நாள்: 10/07/2025நீலகிரி மாவட்டத்தில் ஜுலை 2025-ம் மாதத்தில் 18.07.2025 அன்று காலை 11.00 மணிக்கு உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், நிர்வாக காரணத்தை முன்னிட்டு 23.07.2025 அன்று ஒத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:358- கோத்தகிரி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணி
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட திம்பட்டி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்ப படிவங்கள் மற்றும் கையேடுகள் வழங்கும் பணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:357- உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளி திட்டம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025நீலகிரி மாவட்டம், உதகை அரசு மேல்நிலைப்பள்ளியில், 50 ஆசிரியர்களுக்கு பசுமை பள்ளி திட்டம் தொடர்பாக, ஒரு நாள் பயிற்சி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 51KB)
மேலும் பலசெ.வெ.எண்:356- அரசு தலைமைக் கொறடா அவர்கள் உதகை நகராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 09/07/2025நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சிக்குட்பட்ட பாரதியார் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று, அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.(PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:355- நீலகிரி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பெறவுள்ளன
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025நீலகிரி மாவட்டத்தில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் 12.07.2025 முதல் நடத்தப்பெறவுள்ளன. எனவே நீலகிரி மாவட்டத்திலுள்ள மாணவ / மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயிற்சி பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 48KB)
மேலும் பலசெ.வெ.எண்:354- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 07.07.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/07/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 201 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 52KB)
மேலும் பலசெ.வெ.எண்:353- நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமானது நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 06/07/2025நீலகிரி மாவட்டத்தில் முதற்கட்டமாக ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமானது எதிர்வரும் 15.07.2025 முதல் 14.08.2025 வரை உதகமண்டலம், கோத்தகிரி, குன்னூர் மற்றும் குந்தா ஆகிய வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் பகுதிகளிலும், 16.08.2025 முதல் 14.09.2025 வரை உதகமண்டலம், குந்தா, பந்தலூர் ஆகிய வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் பகுதிகளிலும், 15.09.2025 முதல் 14.10.2025 வரை உதகமண்டலம், பந்தலூர் மற்றும் கூடலூர் வட்டங்களுக்குட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகள் பகுதிகளில் […]
மேலும் பலசெ.வெ.எண்:352- நீலகிரி மாவட்ட மகளிர் அதிகாரமையத்தில் உள்ள காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 04/07/2025நீலகிரி மாவட்டம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகாரமையம் (District Hub for Empowerment of Women)-த்தில் உள்ள காலி பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளதால், தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 46KB)
மேலும் பல